திண்டிவனம், உளுந்தூர்பேட்டை வருகை தந்த தமிழர் தலைவருக்கு வரவேற்பு
திண்டிவனத்திற்குவருகை தந்த தமிழர் தலைவருக்கு தா. இளம்பரிதி தலைமையில் ஏழுமலை, பழனிவேலு, திருநாவுக்கரசு மற்றும் தோழர்கள்…
உத்தரப்பிரதேசத்தில் கடும் மின்வெட்டு பிரச்சினை குஜராத் மாடல் ‘டிரான்ஸ்பார்மர்’ வெடித்து விட்டது! பா.ஜ.க. அரசை சாடிய அகிலேஷ்
லக்னோ, மே 29 உத்தரபிரதேசத்தில் நிலவி வரும் கடுமையான மின்வெட்டுப் பிரச்சினை தொடர்பாக, "மாநிலத்தில் குஜராத்…
தமிழ்நாட்டுப் பிள்ளைகளின் டிஎன்ஏ-வில் இருமொழிக் கொள்கை அமைச்சர் ராஜ்மோகன்
சென்னை, மே 29 சிந்தாதரிப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் நடந்த புதிய மாணவர் சேர்க்கை நிகழ்ச்சியில்…
மருத்துவர்கள் மா.பாலாஜி – ப. தமிழ்தென்றல் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
ஜெயங்கொண்டம் க.மாமல்லன் – தேன்குழலி இணையரின் மகன் மருத்துவர் மா.பாலாஜி, சேந்தநாடு அரங்க. பரணிதரன் –…
‘பழைமை’ அதிகாரமும் – ஒரு முக்கிய நிகழ்வும் (4)
‘நட்பு’, ‘நட்பாராய்தல்’, ‘தீ நட்பு’, ‘கூடா நட்பு’ என்ற தலைப்புகளிலேயே நட்புபற்றி வருவதை தாண்டி, குறளின்…
தந்தை பெரியார் கூறியதை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை
‘‘என்னுடைய திருமணம் என்பது சட்டப்படிக்கான ஒரு பெயரே, மற்றபடி இந்தத் திருமணம் என்பது, இயக்க எதிர்காலத்தைக்…
கல்வித் துறை பற்றிய திட்டவட்ட கொள்கை நிலைப்பாட்டைத் தாமதிக்காமல் அறிவிக்கவேண்டியது அவசர, அவசியமாகும்!
இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலமும் பெறாத ராக்கெட் வேகக் கல்வி வளர்ச்சியைத் பெற்றுள்ள தமிழ்நாட்டில் பல்கலைக்…
ரூ. 1,150 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பா.ஜ.க. ஆளும் குஜராத் துறைமுகத்தில் பறிமுதல்
காந்தி நகர், மே 29- குஜராத் மாநிலத்தில் உள்ள அதானியின் முந்த்ரா துறைமுகப்பகுதியில் சுமார் 1,150…
நாட்டைப் பாசிசத்தை நோக்கித் தள்ளும் ஒன்றிய பா.ஜ.க. அரசு; சி.பி.அய் கண்டனம்!
சென்னை, மே 29- பினராயி விஜயன் இல்லத்தில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்…
சி.பி.எஸ்.இ. மும்மொழி பாடத் திட்டம் ஒன்றிய அரசு, சி.பி.எஸ்.இ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
புதுடில்லி, மே 29- மத்திய இடைநிலை கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பள்ளிகளில், வரும் ஜூலை 1-ஆம்…
2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் செயல்பாட்டிற்கு வர வேண்டும்! அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
சென்னை விமான நிலையத்தில் மந்தகதியில் விரிவாக்கப் பணிகள்! சென்னை, மே 29- சென்னை விமான நிலையத்தில்…
பகுத்தறிவுக்கே முதலிடம்
நாங்கள் கூறும் கருத்துகளை ஒவ்வொருவரும் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து அதன்படி நடக்க வேண்டும். எங்களுடைய கொள்கைகளை…
