முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் தாம்பரம் தி.இரா.இரத்தினசாமி அவர்களுக்கு வீர வணக்கம்! வீர வணக்கம்!!
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு தி.இரா.இரத்தினசாமி (வயது 82) அவர்கள் இன்று (14.10.2025) மறைவுற்றார் என்ற…
பிஜேபி ஆளும் உத்தரப்பிரதேசத்தில் 20 என்கவுன்ட்டர்களில் 10 குற்றவாளிகள் உயிரிழப்பு 10 நாட்களில் நடந்த அடுத்தடுத்த சம்பவம்
புதுடில்லி, அக்.14 உத்தரப்பிரதேசத்தில் குற்றச்செயல்கள் அதிகம் நிகழ்கின்றன. இங்கு பாஜகவின் யோகி ஆதித்யநாத் ஆட்சிப் பொறுப்பேற்றது…
அறிவியல் வளர்ச்சி : துபாயில் பறக்கும் கார் அறிமுகம்
துபாய், அக்.14-துபாயில் தரையில் காராகவும், வானில் எழுந்து விமானம் போல் பறக் கூடியதாகவும் உள்ள 'பறக்கும்…
தமிழ்நாட்டில் ரூ.15 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழில் தொடங்கும் பாக்ஸ் கான் நிறுவனம் திராவிட மாடலின் அரசுக்கு கிடைத்த வெற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
சென்னை,அக்.14 தமிழ்நாட்டை ஃபாக்ஸ்கான் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி; இதுதான் திராவிட மாடலின் செயல்பாடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
தினமலரின் பார்ப்பனக் குறும்பு
கருணாநிதி குறித்த கேள்வி 'கலைஞர் என்னும் சிறப்பு பெயர், மு.கருணாநிதிக்கு வழங்கப்பட்ட விழா' எது என்ற…
மார்ட்டின் லூதர் கிங்: அமைதிக்கான நோபல் பரிசும் சமத்துவத்தின் வெற்றியும்
அமெரிக்க வரலாற்றில், நிறவெறி அடக்குமுறைக்கு எதிராக அகிம்சை வழியில் போராடிய மாபெரும் ஆளுமைகளில் ஒருவர் மார்ட்டின்…
கல்வியாளர் மற்றும் மருத்துவ மேதை ஆற்காடு லட்சுமணசுவாமி (முதலியார்) பிறந்த தினம் இன்று (14.10.1887)
அக்டோபர் 14, 1887, இந்திய மருத்துவத் துறையிலும், கல்வியிலும் ஈடு இணையற்ற சாதனைகளைப் புரிந்த டாக்டர்…
கோவை விஞ்ஞானி ஜி.டி. நாயுடு என்ற அதிசய மனிதர்! (2)
மக்களின் கருத்தை அறிவதற்கு ஜி.டி. நாயுடு அவர்கள் நடத்திய கூட்டத்தில், பல கட்சித் தலைவர்கள், மோகன்…
உ.பி. ஆளுநர் சட்ட விரோதமாகவும் வன்முறை தூண்டும் விதமாகவும் பேசலாமா?
உத்தரப்பிரதேச ஆளுநரும், குஜராத் மாநில மேனாள் முதலமைச்சருமான ஆனந்திபென் படேல், வாரணாசியில் உள்ள ‘‘மகாத்மா காந்தி…
தேர்தலும் – பொதுவுடைமையும்
எலக்ஷன் போட்டி காலத்தில் பதவியையும், அதிகாரத்தையும் கைப்பற்ற வேண்டும் என்ற தேசியத்தின் பேராலும், சமுதாயத்தின் பேராலும்…
