இவர்கள் மனிதர்கள்தானா? வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு கோழி பிரியாணி வழங்கக்கூடாதா?
பருக்காபாத், ஆக.19 வெள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோழி பிரியாணி வழங்கியதாக ஊராட்சி மன்றத் தலைவர் முகமது…
பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியது பற்றி பதிலளிக்காமல் மிரட்டுவதா? அரசியலமைப்புச் சட்டக் கடமையில் தேர்தல் ஆணையம் தோல்வி! இந்தியா கூட்டணிக் கட்சிகள் கூட்டாகக் கண்டனம்
புதுடில்லி, ஆக. 19 - இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சிகள் இணைந்து தலைமைத் தேர்தல் ஆணையத்தின் மீது…
50% இடஒதுக்கீடு உச்ச வரம்பு நீக்கப்படும் – ராகுல் உறுதி
எதிர்க்கட்சிகள் கொடுத்த அழுத்தத்தினாலேயே பாஜக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புக் கொண்டதாக ராகுல் காந்தி…
ஒடிசாவில் நான்கு முக்கிய மாவட்டங்களில் தங்க வயல் கண்டுபிடிப்பு
20 டன் அளவுக்குத் தங்கம் இருக்கலாம் என மதிப்பீடு புதுடில்லி, ஆக.18 ஒடிசாவின் 4 முக்கிய…
வாக்குச்சாவடி என்பது உடை மாற்றும் அறை
‘‘நீங்கள் அந்த சிசிடிவி கேமராக்களை வைப்பதற்கு முன் பெண்களிடம் அனுமதி வாங்கினீர்களா? வாக்குச்சாவடி என்பது உடை…
அரிய கண்டுபிடிப்பு! வாணியம்பாடி அருகே ஆந்திர எல்லையில் 300 ஆண்டுகள் பழமையான நவாப்கோட்டை
ஜோலார்பேட்டை, ஆக.18- திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரி பேராசிரியர் பிரபு, சமூக ஆர்வலர்கள் முத்தமிழ் வேந்தன்,…
தூய்மைப் பணியாளர்கள் ஒரு போதும் பணிநிரந்தரக் கோரிக்கையை முன்வைக்க வேண்டாம் ஆதித்தமிழர் பேரவை தலைவர் வேண்டுகோள்
சென்னை, ஆக.18 தூய்மைப் பணியாளர்கள் ஒரு போதும் பணிநிரந்தரக் கோரிக்கையை முன்வைக்க வேண்டாம் என்று ஆதித்தமிழர்…
ஒன்றிய அரசின் வேகமான ஹிந்தி திணிப்பு!
தென்னக ரயில்வேயில் இளநிலை பொறி யாளர் பதவி உயர்வுக்கான தேர்வில் தமிழ் மொழி வினாத்தாள் வழங்கப்படவில்லை…
தேர்தல்வாதிகள்
மேகவியாதி பிடித்த பெண்ணை அவளது உடையினாலும், அணியினாலும் கண்டுபிடிக்க முடியாது. அவளை வைத்தியச் சிகிச்சை மூலமே…
சரியான பதிலடி! அவதூறுகளைப் பரப்பி தமிழ்நாட்டு மக்களின் மொழி இன உணர்வை அழியாமல் பார்த்துக் கொள்பவர் ஆளுநர் ஆர். என்.ரவி! தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
தருமபுரி, ஆக. 18 – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (17.8.2025) தருமபுரியில் நடைபெற்ற அரசு…
