கருநாடகத்திலும் ஓர் ஆர்.என்.ரவி! தானாக எழுதி வந்த உரையைப் படித்த ஆளுநர்– சில வரிகளைப் படித்துவிட்டு, வெளிநடப்பு!
பெங்களூரு, ஜன.22 கருநாடக அரசியலில் ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சட்டமன்றக்…
தன் சொத்துக்களையே காப்பாற்ற முடியாத அய்யப்பன் அமலாக்கத்துறை முயற்சியால் ரூ.1.30 கோடி சொத்துக்கள் முடக்கம்!
சபரிமலை, ஜன.22 அய்யப்பன் கோயில் தங்கம் காணாமல் போனது தொடர்பாக, கேரள உயர் நீதிமன்ற உத்தரவுப்படி…
செய்தியும், சிந்தனையும்…!
‘பிராமண’ மாநாடுகளில் பேசலாமோ? * திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஹிந்துக்களுக்கு எதிராகப் பேசுகின்றன.…
செய்தித் துளிகள்
நினைவிடத்தில் மரியாதை சுயமரியாதைச் சுடரொளி சிதம்பரம் கு. கிருஷ்ணசாமி அவர்களின் 111 ஆவது பிறந்த நாளான…
அதிசயம் ஆனால் உண்மை 400 ஆண்டுகளாக மழைத் துளியைக் காணாத நிலம்!
400 ஆண்டுகளாக ஒரு சொட்டு மழையைக்கூடக் கண்டிராத பூமி. சிலி நாட்டின் அதாகாமா பாலை வனம் …
இது ஒரு ‘தினமலர்’ செய்தி ஆர்.எஸ்.எஸ்., ஆப்பரேஷன் வெற்றி!
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் தே.ஜ., கூட்டணியில் இணைந்துள்ளதன் பின்னணியில், ஆர்.எஸ்.எஸ்-., பங்கு இருப்பதாக பா.ஜ., வட்டாரங்கள்…
குரு – சீடன்
சீடன்: கார்த்திகை தீபத்தை எதிர்க்கும் சக்திகளுக்கு இனி இந்தியாவில் இடம் இல்லை பிஜேபியின் புதிய தலைவர்…
அப்பா – மகன்
மகன்: தமிழ்நாடு வளர்ச்சிக்கு வேகம் தேவை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருக்கிறாரே அப்பா! அப்பா: ஆளுநர்…
செய்தியும் சிந்தனையும்…
செய்தி: சட்டமன்றத்தில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு. சட்ட ஒழுங்கு சீர் கெட்டு விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி…
மசூதி நோக்கி அம்பு… பெலகாவியில் இந்துத்துவா பெண் ஆர்வலர் மீது வழக்குப் பதிவு!
பெலகாவி, ஜன.22 கருநாடகாவின் பெலகாவி மாவட்டம் மச்சே கிராமத்தில் மசூதிமீது அம்பு எய்வது போல் சைகை…
