கழகக் களத்தில்…!
24.12.2025 புதன்கிழமை குமரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவில்: காலை 10 மணி *இடம்:…
சுயமரியாதைச் சுடரொளி ஏ. டி. கோபால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல்
திருப்பத்தூர், டிச. 22- திருப்பத்தூர் மேனாள் கழகத் தலைவர் பெரியாரின் பெருந்தொண்டர், தந்தை பெரியாரோடு இறுதி…
சிலம்பத்தில் உலக சாதனை முயற்சியில் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு – பெருமை சேர்த்த சாதனை
சென்னை, டிச. 22- சென்னை கிண்டியில் உள்ள மான்ட்ஃபோர்ட் பள்ளியில் இந்தியக் கலை மற்றும் பண்பாட்டு…
சுயமரியாதை நாள் விழா – புதிய கிளைக் கழக தொடக்கம்
ஆவடி, டிச. 22- தந்தை பெரியார் மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோரின் பிறந்த நாளை…
சுயமரியாதை நாள் விழா நூல் அறிமுக விழா சொற்பொழிவு
தூத்துக்குடி, டிச. 22- தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் 46ஆவது நிகழ்ச்சி தமிழர் தலைவர் அவர்களின்…
தந்தை பெரியாருடைய நூல்கள் அறிமுகம் -பரப்புரைப் பணி
குமரி மாவட்ட கழக சார்பாக தந்தை பெரியாருடைய நூல்களை பரப்பும் பணி மாவட்டம் முழுமையாக நடைபெற்று…
வட இந்திய கல்வியாளர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு
வட இந்தியாவைச் சேர்ந்த வழக்குரைஞர்கள், கல்வியாளர்கள் தென் இந்திய சுற்றுப் பயணத்தின் போது சென்னை பெரியார்…
சென்னையில் டிசம்பர் 24 தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சிகள்
காலை 8.30 மணி: பட்டாளம் பூங்கா அருகில் உள்ள பெரியார் சிலைக்கு வட சென்னை மாவட்ட…
சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை: கருநாடக சாமியாருக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை!
பெலகாவி, டிச.22 கருநாடகாவில் 13 வயது சிறுமியை காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த…
மாநில வேலை உறுதி திட்டத்துக்கு காந்தியாரின் பெயர் சூட்ட முடிவு ஒன்றிய அரசுக்கு மம்தா பதிலடி
கொல்கத்தா, டிச. 22 மேற்கு வங்க முதல்வர் மம்தா, மாநில அரசின் வேலைவாய்ப்பு உறுதித் திட்டமான…
