விடுதலை சந்தா சேர்ப்புப் பணியில் கழகத் தோழர்கள் தீவிரம்
தஞ்சை மாவட்டம தஞ்சாவூர் பேராசிரியர் ப.திருநாவுக்கரசு-தமிழ்ச்செல்வி, மருத்துவர் தி.பாவேந்தன், அன்றில், இயல் ஆகியோர் மாவட்ட கழக…
திருவள்ளுவர் மதச்சார்பற்றவர் : உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் புகழாரம்
சென்னை, மே 23 “திருவள்ளுவர் எந்த சமயத்தையும் சார்ந்தவர் அல்ல என்றும், அவர் வழியில் நின்று…
தமிழ்நாடு அரசின் தாயுமானவர் திட்டம் 5 லட்சம் ஏழைக் குடும்பங்களை மீட்டெடுக்கும் ஏற்பாடு
சென்னை, மே23- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் 'நான் முதல்வன் திட்டம்' உள் பட பல்வேறு புதிய…
தமிழ்நாட்டின் கல்வித்துறை மும்முரம் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடநூல்கள் விநியோகம்
சென்னை, மே 23 1 முதல் 12ஆ-ம் வகுப்பு மாணவர் களுக்கான பாடநூல் களை பள்ளிகளுக்கு…
2024-2025 ஆம் கல்வி ஆண்டில் சிபிஎஸ்இயில் தமிழ் கட்டாயப் பாடம் பள்ளிக்கல்வித்துறை தகவல்
சென்னை, மே 23 சிபிஎஸ்இ உட்பட அனைத்துவித பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் வரும்…
காங்கிரஸ் சித்தாந்தத்தை மக்கள் ஆதரிக்கிறார்கள்! மல்லிகார்ஜூன கார்கே பேட்டி!
புதுடில்லி, மே 23- அகில இந்திய காங்கிரஸ் கட்சி யின் தலைவர் மல்லிகார் ஜூன கார்கே…
மகளிர் குழுக்கள் மூலம் பள்ளி மாணவர் சீருடை தையல் பணி
சென்னை, மே 23 தமிழ்நாடு அரசு சோதனை முறையில் மகளிர் குழுக்கள் மூலம் அரசுப் பள்ளி…
மாதந்தோறும் 300க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகள் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
சென்னை, மே 23 மாதந்தோறும் 300-க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகள் மக்கள் பயன் பாட் டுக்கு…
தமிழர்களைத் திருடர்கள் என்று பிரதமர் மோடி பேசுவதா? தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
சென்னை, மே 22 தமிழர்களைத் திருடர்கள் என்பதா என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலைமைச்சர்…
மம்தா பற்றி அவதூறு பேச்சு உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி பிஜேபி வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம் செய்ய 24 மணி நேரம் தடை
கொல்கத்தா,மே 22- உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதியான அபிஜித் கங்கோபாத்யாய், நாடா ளுமன்ற மக்களவை தேர்தலில்…
தொலைந்து போன ஜெகனாதன் கோவில் சாவிகளை பிரதமரே கண்டுபிடித்து கொடுக்கட்டும் வி.கே.பாண்டியன் பேட்டி
புவனேஸ்வரம், மே 22- ஒடிசாவில் பிரசாரத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பிஜூ ஜனதா தளத்தின்…
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
சென்னை, மே 22- தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோடை வெயில் சுட்டெரித்து வந்தது.…
