உயர்ந்த வாழ்வு எதுவரை?
சமத்துவ எண்ணம் மக்களுக்கு தோன்றாமல் இருக்கும்வரை உயர் நிலையில் உள்ள வாழ்வுக்காரர்களுக்கு நல்ல காலந்தான்; அதாவது…
ரஷ்யாவின் ஜோசப் ஸ்டாலினை விட, தமிழ்நாட்டின் ஸ்டாலினைக் கண்டுதான் அஞ்சுகிறார்கள்!
குஜராத் அரசு விழாவில் தி.மு.க.வைப் பற்றி தரம் தாழ்ந்து பேசிய அமித்ஷாவுக்கு கடலூர் பொதுக்கூட்டத்தில் கழகத்…
பதவிக் காலம் நீட்டிப்பு!
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா ஆய்வுக் குழுவின் பதவிக் காலம் நீட்டிப்பாம்! நழுவுகிறது த.வெ.க.!…
தள்ளாடும் “மோடியின் குஜராத் மாடல்” 5 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 10,950 தொழில் நிறுவனங்கள் மூடல்
அகமதாபாத், டிச.12 “மோடியின் குஜராத் மாடல்” ஆட்சியில், 5 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 10,950 தொழில்…
நீதித்துறையா? பார்ப்பன ஆதிக்கத் துறையா? இந்தியாவில் நீதித்துறையில் முன்னேறிய வகுப்பினர் 75.45% 841 நீதிபதிகளில் 49 பேர் மட்டுமே பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள்!
நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலுவின் கேள்விக்கு ஒன்றிய அரசின் பதில் புதுடில்லி, டிச.12 2018 முதல் 2025 வரை…
பார்ப்பனிய இந்து மதத்தை எதிர்க்க பெரியாரின் சிந்தனைகள்!
இன்றைய வரலாற்று சூழ்நிலையில் விமர்சனப் பார்வையோ, பகுத்தறிவோ குறைந்து வருகின்ற நிலையில் பெரியார் போன்ற சிந்தனையாளர்கள்…
கொலை வழக்கில் இந்திய வம்சாவளி இந்தியருக்கு 25 ஆண்டுகள் சிறை
தண்டனை விதித்தது ஆஸ்திரேலிய உச்சநீதிமன்றம் பெண் கொலை வழக்கில், இந்திய வம்சாவளி இந்தியருக்கு ஆஸ்திரேலிய உச்சநீதிமன்றம்…
மக்கள் பிரச்சினைகளுக்கு பா.ஜ.க.விடம் தீர்வு இல்லை; காங்கிரஸ்
முக்கிய பிரச்சினைகளை திசை திருப்பவே ‘வந்தே மாதரம்’ பாடல் தொடர்பான விவாதத்தை மோடி கையில் எடுத்திருப்பதாக…
செய்தியும் சிந்தனையும்….!
செய்தி: வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும் கூறுகிறார் எடப்பாடி…
வேலியே பயிரை மேய்கிறது! சென்னை வந்த விமானத்தில் தங்கம் கடத்திய விமான ஊழியர்கள் உட்பட அய்ந்து பேர் கைது!
சென்னை, டிச. 11- துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில், 11.50 கோடி ரூபாய் மதிப்புள்ள…
