அஞ்ச வேண்டாம் சென்னை ஏரிகளில் 5 மாதத்திற்கு தேவையான குடிநீர் இருப்பு நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்
சென்னை, மே 29- சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்கு பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய்…
ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நலத்துறையின்கீழ் இயங்கும் விடுதிகளில் மாணவர்களுக்கு சிறப்பு வசதிகள்! முதலமைச்சருக்கு அரசு ஊழியர்-ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் தலைவர் சா.அருணன் நன்றி
சென்னை, மே 29- அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் தலைவர் சா.அருணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:…
பெரியார் அய்.ஏ.எஸ். அகாடமி டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மாதிரி வினா விடை – 11
11. மாணிக்கவாசகர் பற்றிய கூற்றில் தவறானதை காண்க: a) இவர் திருநாவலூர் என்ற ஊரை சேர்ந்தவர்…
பதவிக்கேற்ற பேச்சு தேவை மோடி, அமித்ஷாவுக்கு – சரத்பவார் கண்டனம்!
மும்பை, மே 28 நாட்டின் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் தாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்து…
எடியூரப்பாமீது பாலியல் வன்கொடுமை வழக்கு புகார் கொடுத்த தாய் மருத்துவமனையில் மரணம்
பெங்களூரு, மே 28 பாஜகவை சேர்ந்த கருநாடக மேனாள் முதல மைச்சர் எடியூரப்பாமீது 17 வயது…
தெலங்கானாவில் குட்கா மற்றும் பான் மசாலா மீது தடை விதிப்பு
அய்தராபாத், மே 28 தெலங் கானா அரசு பொது சுகா தாரத்தை கருத்தில் கொண்டு உணவு…
விடுதலை சந்தா
தஞ்சாவூர் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ச.முரசொலி அவர்கள் விடுதலைக்கு அய்ந்து விடுதலை சந்தாக்களின் தொகை ரூ.10,000/த்தினை…
தென்மேற்கு பருவமழை கேரளாவில் 5 நாட்களில் தொடக்கம்
புதுடில்லி, மே 28 தென்மேற்கு பருவமழை கேரளாவில் 5 நாள்களில் தொடங்கும் என வானிலை ஆய்வு…
ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு அதானி ஊழல் பற்றி அமலாக்கத்துறை கேள்வி கேட்டால் ‘எல்லாம் கடவுள் செயல்’ என்பார் பிரதமர் மோடி காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் நையாண்டி
பாலிகஞ்ச் (பீகார்),: மே 28 பரமாத் மாதான் (கடவுள்தான்) தன்னை அனுப்பி இருக்கிறார் என்ற கதையை…
முதல் சுயமரியாதைத் திருமணம் நடந்த நாள் – இன்று (28.5.1928)
இந்து உரிமையியல் சட்டத்தின்படி தான் - ஓர் இந்து திருமணம் செய்து கொள்ள முடியும் என்கிற…
இந்தியாவை பெருமைப்படுத்திய வீராங்கனை 8 முறை சாம்பியன் – யாருமே செய்யாத சாதனையை செய்த மேரி கோம்!
இந்தியாவை பெருமைப்படுத்திய விளையாட்டு வீரர்கள் பற்றி பார்க்கும் போது அதில் நிச்சயம் மேரி கோம் முன்னணியில்…
பத்தாம் வகுப்பில் தோல்வி – கல்லூரியிலோ முதல் மாணவி
“கேடில் விழுச் செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்று யவை” என்பது குறள். கல்வி ஒன்றே…
