சமஸ்கிருதத்தில் மாற்றமா – மூன்று குற்றவியல் சட்டங்களின் பெயர்களை ஆங்கிலத்தில் மாற்றக் கோரி வழக்கு
ஒன்றிய அரசு பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை, ஜூலை 5- மூன்று குற்றவியல்…
கள்ளக்குறிச்சி பிரச்சினை- சிபிசிஅய்டி விசாரணையில் முன்னேற்றம் சிபிஅய் தேவையில்லை: நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறிக்கை
சென்னை, ஜூலை 5- தமிழ்நாட்டில் கள்ளச் சாராயத்தை அறவே ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டுள்ளது.…
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நேபாள தொழிலாளர்களுக்கு அதிக வேலைவாய்ப்பா?
உள்ளூர் ஒப்பந்தக்காரர்கள் முற்றுகை நெல்லை, ஜூலை 5 கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமானப் பணிக்கு நேபாள…
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுச் சங்கங்களில் அ.தி.மு.க. ஆட்சியின்போது முறைகேடாக சேர்க்கப்பட்ட 63.2 லட்சம் உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கம்
சென்னை, ஜூலை 5 தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் கடந்த அதிமுக ஆட்சியில் முறைகேடாக சேர்க்கப்பட்ட…
மக்களுடன் முதலமைச்சர் மற்றும் காலை உணவுத் திட்டம் ஜூலை 11 மற்றும் 15 தேதிகளில் விரிவாக்கம்
சென்னை, ஜூலை 05 வரும் 11 மற்றும் 15ஆம் தேதிகளில் நடக்கும் மக்களுடன் முதலமைச்சர் மற்றும்…
பெரும்பாலான இந்தியர்கள் ஏன் ஏழையாகவே இருக்கிறார்கள் தெரியுமா?
புதுடில்லி, ஜூலை 5 உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும்…
அரசு திட்ட பயனாளிகளிடம் முதலமைச்சர் காணொலியில் பேச்சு
சென்னை, ஜூலை 5 ‘நீங்கள் நலமா’ திட்டத்தின் கீழ் அரசின் பல்வேறு நலத்திட்டங்களில் பயன்பெற்ற பயனாளிகளை…
கட்சி தேர்தல் முழக்கமாக மாற்றிய பிஜேபி தமிழ்நாடு மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்
ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கடிதம் சென்னை, ஜூலை 4- மீனவர் பிரச்சினைக்கு…
இதுதான் திராவிட மாடல் அரசுஇந்தியாவிலேயே மகளிரால் நடத்தப்படும் தொழில் நிறுவனங்களில் 13.5% நிறுவனங்கள் தமிழ்நாட்டில்தான் இயங்குகின்றன
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு சென்னை, ஜூலை 4- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்…
காரைக்கால் பெரியார் பெருந்தொண்டர் ரெ.ஜெயபாலன் மறைவுக்குத் தமிழர் தலைவர் இரங்கல்
காரைக்கால் மாவட்ட திராவிடர் கழகக் காப்பாளரும், ஓய்வு பெற்ற தலைமையாசிரியருமான மானமிகு ரெ.ஜெயபாலன் (வயது 74) அவர்கள்…
வருந்துகிறோம்
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவின் மேனாள் உறுப்பினர் பேராசிரியர் ஜெ.ராமலிங்கம் (வயது 95) இன்று…
குற்றாலம் 45ஆம் ஆண்டு (1978–2024) பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது தென்காசி இரயில் நிலையம், குற்றாலத்தில் தமிழர் தலைவருக்கு தோழர்கள் வரவேற்பு
தென்காசி, ஜூலை 4- குற்றாலத்தில் 45 ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது. முதல்…
