நச்சு சித்தாந்தத்தின் கொடூர முகம்! காலணி வீச்சு குறித்து பி.ஆர்.கவாயின் குடும்பத்தினர் கருத்து
புதுடில்லி, அக்.9 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது அண்மையில் மூத்த வழக்குரைஞர்…
தலைமை நீதிபதி குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பஞ்சாபில் காவல்துறையினர் வழக்குப்பதிவு
சண்டிகர், அக்.9 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குறித்து சமூக ஊடகங்களில் ஜாதி ரீதியாகவும், அவதூறு பரப்பும்…
கடவுளின் யோக்கியதை இதுதானா! கடவுள் சொல்லி தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிமீது வழக்குரைஞர் செருப்பை வீசினாராம்
புதுடில்லி, அக்.9 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீச முயன்ற…
தந்தை பெரியார் தந்த சுயமரியாதை வாழ்வியல் இதோ! (2)
தந்தை பெரியார் தந்த சுயமரியாதை வாழ்வியலைப் பற்றிய எவரும் தங்கள் வாழ்வில் தோல்வியுற்றதே இல்லை; சிலர்…
சமூகநீதியும் மாநாட்டுத் தீர்மானங்களும் (4)
மறைமலை நகரில் கடந்த 4ஆம் தேதி நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டுத் தீர்மானங்கள்…
மேல் ஜாதிகள் யார்?
தொழில்களில் கீழான தொழில், மேலான தொழில் என்று கற்பித்து, மேலான தொழில்கள், மத்திய தொழில்கள் என்பவற்றை…
‘நோயாளிகள்’ என்பதற்குப் பதிலாக ‘மருத்துவப் பயனாளிகள்’ என்றழைக்கலாம் என்ற எமது கருத்தை ஏற்றுச் செயல்படுத்திய முதலமைச்சருக்குத் திராவிடர் கழகத் தலைவர் நன்றி – பாராட்டு
தமிழ்நாட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை ‘நோயாளிகள்’ என்று அழைப்பதை, பெயர்ப்பலகைகளில் குறிப்பிடுவதை மாற்றி, மனிதநேயத்துடனும், அவர்களுக்குத்…
ஜி.டி. நாயுடு பெயரில் பாலம்!
முதலமைச்சருக்கு திராவிடர் கழகத் தலைவர் பாராட்டு தந்தை பெரியாரின் உற்ற தோழரும், தமிழ்நாட்டின் தனித்த சிந்தனைப்…
‘திராவிட மாடல்’ அரசின் வரவேற்கத்தக்க ஆணை ஊர்களின் பெயர் பின்னால் வரும் ஜாதிப் பெயர்களை நீக்குக அரசாணை வெளியீடு
முதலமைச்சர் அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள ஜாதிப் பெயர்களை நீக்குவதற்கான…
சமூகநீதி, பாலியல் நீதி அடிப்படையில் நீதிபதிகள் நியமனம் அவசியம்! அனைத்து சமூக நீதியாளர்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க முன்வர வேண்டும்!
*இந்தியா முழுவதும் உயர்நீதிமன்றங்களில் 330 பணியிடங்கள் காலி! * இதனால் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை…
