விரைவுத் திட்டத்தில் விண்ணப்பித்து 6 மாதங்கள் ஆகியும் இலவச விவசாய மின் இணைப்பு வழங்காமல் அலைக்கழிப்பு பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார்!
சிவகங்கை, ஜூலை 11- சிவகங்கை மாவட்டத்தில் விரைவுத் திட்டத்தில் (தட்கல்) விண்ணப்பித்து 6 மாதங் களாகியும்…
தமிழ்நாட்டில் ஜூலை 16 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மய்யம் அறிவிப்பு
சென்னை, ஜூலை 11- தமிழ்நாட்டில் இன்று (11.7.2026) முதல் ஜூலை 16ஆம் தேதி வரை மேற்கு…
மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்க இ.எஸ்.அய். திட்டம்!
சென்னை, ஜூலை 11- ஒருங்கிணைந்த கல்வி, நிர்வாக கட்டமைப்பை வழங்குவதற்காக மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்க இ.எஸ்.அய்.…
தமிழ்நாடு சிறைகளில் மருத்துவ சிகிச்சைக்காக 10 ஆயிரம் கைதிகள் காத்திருப்பு; மதுரை உயர்நீதிமன்றம் கவலை!
சிறைச்சாலைகளில் சிறப்பு முகாம்கள் நடத்த உத்தரவு! மதுரை, ஜூலை 11- தமிழ்நாடு சிறைகளில் உள்ள கைதிகளுக்கு…
1948இல் அய்தராபாத் போருக்காக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நிறுத்தி வைத்த பெரியார்! மறப்போருக்காக அறப்போர் நிறுத்தம்!
இந்திய அரசாங்கத்தாரின் படை அய்தராபாத் சமஸ்தானத்தினுள் இந்த மாதம் 13ஆம் நாள் புகுந்து மறப்போரில் ஈடுபட்டிருப்பதால்,…
நீதிக்கட்சியைப் பாதிக்கும் வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பிரிட்டிஷ் அரசு விதித்த தடை!
ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாகவும் சுயராஜ்யக் கட்சி யின் சார்பாகவும், சென்னையிலே சின்னாட்களாக தேர்தல் பிரசாரக் கூட்டங்கள்…
போக்சோ வழக்குகளுக்குத் தீர்வு! தமிழ்நாட்டில் புதிதாக 6 சிறப்பு நீதிமன்றங்கள்
சென்னை, ஜூலை 11- தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை (POCSO) விரைவாக…
சர்க்கரை நோய் மருத்துவப் பயனாளிகளுக்கு இனிப்பு செய்தி! வாரத்துக்கு ஒரு ஊசி மட்டும் போதும்!
புதுடில்லி, ஜூலை 11- நாள்தோறும் இன்சுலின் ஊசி செலுத்தும் தேவை உள்ள நீரிழிவு நோய் மருத்துவப்…
அரசுப் பள்ளியில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அரசியல் பேச்சு ஒளிபரப்பு! தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்!
கரூர், ஜூலை 11- தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று (10.7.2026) கரூரில் நடைபெற்ற கட்சி…
பனை மரத்திற்கு படிக்கட்டு! தூத்துக்குடி, ஜூலை 11-
தூத்துக்குடி, ஜூலை 11- பனைத் தொழிலைக் காக்கும் வகையில் வீட்டில் உள்ள பனை மரத்திற்கு மாடி…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி: ‘கூட்டாட்சித் தத்துவங்களைக் கொளுத்திய காங்கிரசு - மாநில உரிமைகளைப் பற்றிப் பேசலாமா?’ என்று நயினார்…
‘கலைமாமணி’ அ.மறைமலையான் (வயது 95)
‘கலைமாமணி’ அ.மறைமலையான் (வயது 95) தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு நகர் வடக்குப் புறம் அமைந்துள்ள கண்…
