தமிழ்நாட்டில் மேகமூட்டமும், குளிர் பனியும் நீடிக்கும் டிசம்பர் 28இல் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மய்யம் அறிவிப்பு
சென்னை, டிச. 21- தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த மழைப்பொழிவு தணிந்துள்ள நிலையில்,…
சேலம் – ஆத்தூரில் 104 வயது பெரியார் பெருந்தொண்டர் ஆ.வே.தங்கவேல் அவர்களின் படத்தைத் திறந்து வைத்து கழகத் தலைவர் புகழ் வணக்க உரை!
ஆத்தூர். டிச. 21- ”மனித வாழ்வின் பெருமை எது?" என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னபடி…
வடநாட்டில் இல்லாத கல்வி நிலையங்கள் இங்கு இருப்பதற்குக் காரணம் திராவிடர் ஆட்சி தான்! திராவிட மாடல் ஆட்சி தான்!
சாதனைகள் தொடர "திராவிட மாடல் அரசு"க்கு வாக்களிக்க கழகத் தலைவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார்…
22.10.2025 திங்கள்கிழமை புதிய இலக்கியத் தென்றல் 1073 திருப்பரங்குன்றம்: சங்பரிவார் சதியும், சட்டமும் நியாயமும் உரையரங்கம்
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை:…
ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா
நாள்: 22.12.2025 திங்கள்கிழமை மாலை 6 மணி இடம்: பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கம்,…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்
21.12.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்கத் துடிக்கிறார்கள் பாஜகவின் சதித்…
பெரியார் விடுக்கும் வினா! (1846)
நம்முடைய நாட்டையும், அதில் வாழும் மக்களையும் பிடித்திருப்பது மூன்று விதமான பேய்கள்; முதலாவது பேய் கடவுள்.…
குறுக்கு வழியில் தி.மு.க. ஆட்சியைத் தடுக்கலாம் என்று நினைக்கிறீர்கள்!
மக்களைத் திரட்டுவோம்; நியாயங்கள் கேட்போம், நியாயங்களைத் தோற்க விட மாட்டோம்! உங்களிடம் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக…
அமைச்சருக்குத் தமிழர் தலைவர் பாராட்டு!
பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற போக்குவரத்துத் துறை – மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கருக்குத் தமிழர் தலைவர்…
ஜாதி, மதக் கலவரங்களை உருவாக்கி, ஆட்சியில் அமரலாம் என்ற திட்டம் பெரியார் மண்ணில் ஒருபோதும் வெற்றி பெறாது!
மக்கள் நல அரசாகச் செயல்படும் ‘திராவிட மாடல்’ தி.மு.க. அரசே மீண்டும் தமிழ்நாட்டில் மலரும் என்பது…
