ஆர்.எஸ்.எஸ் முகமூடியுடன் அண்ணாமலை தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க.-வை வீழ்த்த வெறுப்பு அரசியல் தொல்.திருமாவளவன் ஆவேசப் பேச்சு!
திருவண்ணாமலை, ஜூலை 13- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தமிழ் தேசிய மாநாடு தொடர்பான மண்டல…
கோயம்பேடு பழைய பேருந்து நிலையத்தைத் தலைமைச் செயலகமாக மாற்றத் திட்டம்!
சென்னை, ஜூலை 13- சென்னை கோயம்பேடு பழைய பேருந்து நிலைய பகுதிக்கு, தலைமை செயலகத்தை மாற்றுவது…
குதிரை பேர விவகாரம் முக்கியக் காட்சிப் பதிவு ஆதாரங்களுடன் ஆளுநரைச் சந்திக்க திமுக திட்டம்!
சென்னை, ஜூலை 13- குதிரை பேரம் விவகாரம் தொடர்பாக, தவெக அரசுக்கு எதிரான காட்சிப் பதிவு…
தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி அதிகரிக்கும்!
சென்னை, ஜூலை 13- தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று…
அப்பா – மகன்
மறைமுகமாக ஆளுநர் சொல்லுகிறார்! மகன்: நன்மை களை விரிவாக ஆராயாமல் தேசிய கல்விக் கொள்கையை மாநிலத்தில்…
இரவு 11 மணிக்கு மேல் தூங்குபவரா…
நாள்தோறும் தாமதமாக தூங்குபவர்களுக்கு மரணம் நேரும் ஆபத்து அதிகம் இருப்பதாக பின்லாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 25…
வியட்நாம் விபத்து மாண்ட சுற்றுலாப் பயணிகளுக்கு கழகத் தலைவர் இரங்கல்
வியட்நாம் நாட்டிற்குச் சுற்றுலாச் சென்ற தமிழர்கள் 8 பேர் உட்பட 15 இந்தியர்கள் கடலில் படகு…
சுயமரியாதை உணர்வு மிக்க இசைக் குயில் எஸ். ஜானகி அம்மா மறைவுக்குக் கழகத் தலைவர் இரங்கல்!
தென்னகத்தின் இசைக் குயிலாகத் திகழ்ந்து, தனது ஈடு இணையற்ற இசையினால் பல கோடி மக்களை ஈர்த்த,…
பருவநிலை மாற்றத்தால் அமர்நாத் குகை பனிலிங்கம் உருகியது “கடவுள் அல்ல, இயற்கை நிகழ்வே”
சிறீநகர், ஜூலை 12 காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை கோயிலில் ஆண்டுதோறும் உருவாகும் ‘பனிலிங்கம், இந்த…
தமிழ்நாடு தொல்லியல் சுற்றுலா பழந்தமிழர் வரலாற்றை அறியும் புதையல் பாதை – உலக அரங்கில் அடையாளம் கிடைக்குமா?
சென்னை, ஜூலை 12 பழந் தமிழர் வரலாறு மற்றும் பண் பாட்டை அறிந்து கொள்ள ஆர்வ…
பழனி கோயிலின் ரூ.100 கோடி சொத்து பத்திரப்பதிவு ரத்தாகிறது கூண்டோடு சிக்கும் அதிகாரிகள்
திண்டுக்கல், ஜூலை 12 இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் உத்தரவின் பெயரில், பழனி அடிவாரத்தில்…
ஏழுமலையான் எங்கே போனான்! திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்!
திருமலை, ஜூலை 12 திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் அலறியடித்து ஓடினர். சிறுத்தையை…
