பயணிகளின் நீண்டகால ஏக்கத்துக்கு முடிவு! கிளாம்பாக்கத்தில் புறநகர் ரயில் நிலையம் பிப்ரவரியில் திறப்பு – அதிகாரிகள் தகவல்
சென்னை, ஜன.22- கிளாம் பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட நிலையில் பயணிகள் பலரும் சென்னை நகரின்…
‘திராவிட மாடல்’ அரசின் வளர்ச்சிப் பணிகள் சென்னை ஏழுகிணறு பகுதியில் ரூ.147 கோடியில் 776 அடுக்குமாடி குடியிருப்புகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, ஜன.22- வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் ஏழுகிணறு பகுதியில் ரூ.147 கோடியில்…
சென்னை அரசு மருத்துவமனையில் ஏழைத் தொழிலாளிக்கு பெருந்தமனி வளைவு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர்கள் 10 மணி நேரம் போராடி மறுவாழ்வு அளித்தனர்
சென்னை, ஜன. 22- கடும் நெஞ்சு வலியால் அவதிப்பட்ட ஏழைத் தொழிலாளிக்கு, பெருந்தமனி வளைவு மாற்று…
ஒன்றிய பிஜேபி அரசின் பாரபட்சம்! பினராயி விஜயன் பாஜக கூட்டணியில் இணைந்தால் கேரளா அதிகமான நிதியை பெறுமாம் கூறுகிறார் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
புதுடில்லி, ஜன.22 கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தால், கேரள…
தீவிரவாதி கசாப்பை விட மோசமான செயல் பா.ஜ.க. மாஜி அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடும் கண்டனம்
புதுடில்லி, ஜன.22 தெருநாய் விவகாரத்தில் நீதிமன்றத்தை விமர்சித்த மேனாள் ஒன்றிய அமைச்சருக்கு நீதிபதிகள் கடும் கண்டனம்…
அதிகரிப்பு
இந்திய அரசின் புதிய வேலைவாய்ப்பு திட்டத்தால் தமிழ்நாட்டின் நிதி சுமை ரூபாய் ஐந்தாயிரம் கோடி வரை…
நெல்லை அருகே 450 ஆண்டு பழமையான கல்வெட்டு, பீரங்கிக் குண்டுகள் கண்டெடுப்பு
நெல்லை, ஜன.22 நெல்லை மானூர் அருகே செழியநல்லூரில், 453 ஆண்டுகள் பழமையான கல்வெட்டும் ஆங்கிலேயர் காலத்தை…
மதுரை, விருதுநகர், நாகர்கோவிலுக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு
* மதுரை திருமங்கலத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு எரிமலை மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து…
பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ ரயில்வே வாரியம் இறுதிக்கட்ட ஒப்புதல் – பிப்ரவரியில் சேவை
சென்னை, ஜன. 22- சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்…
ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு!
அரசியலமைப்பு சட்டத்தின் 226ஆவது பிரிவின் கீழ் உயர் நீதிமன்றத்தை அணுக அமலாக்கத் துறைக்கு உரிமை உள்ளதா?…
