உலகில் முதல் முறை சிறுவன் மூளையில் பொருத்தப்பட்ட வலிப்பு நோய் கட்டுப்பாட்டுக் கருவி!
உலகிலேயே முதல் முறையாக பிரிட்டனைச் சேர்ந்த சிறுவனுக்கு, வலிப்பு நோயைக் கட்டுப்படுத்தும் கருவி, அவரது மூளையில்…
பிஜேபி ஆளும் குஜராத்தில் நீட் மோசடி : இரண்டு தனியார் பள்ளிகளில் சிபிஅய் சோதனை
கோத்ரா. ஜூன் 27- நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.அய் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி…
கடற்கரை மாசு குறைக்க ரூ.100 கோடியில் நடவடிக்கை திடக்கழிவு குப்பைக் கிடங்குகளில் செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு
சென்னை, ஜூன் 27- பேரவையில் நேற்று முந்சுதைய நாள் (25.6.2024) சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம்…
பக்தர்கள் உண்ட இலையில் அங்கப் பிரதட்சணம் தனி நீதிபதி ஆணைக்கு தடை விதிக்க வேண்டும் கோயில் அர்ச்சகர் மேல்முறையீடு
மதுரை, ஜூன் 27 கரூர் மாவட்டம் நெரூர் சதாசிவபிரம்மேந்திர கோயிலில் ஆண்டுதோறும் சதாசிவ பிரம்மேந்திரர் ஆராதனை…
வழக்குகளில் விரைவான விசாரணை தேவை அதுதான் சரியான நீதி உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி நாகமுத்து கருத்து
சென்னை ஜூன் 27 'குற்றவியல் சட்டங்களில் காலத்திற்கேற்ப மாற்றங்கள் அவசியம்,'' என, சென்னை உயர் நீதிமன்ற…
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு அமைச்சர் ரகுபதி விளக்கம்
சென்னை. ஜூன் 27- வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்…
கீழடியில் ‘தா’ என்ற தமிழி எழுத்துடன் பானை ஓடு கண்டெடுப்பு
திருப்புவனம் ஜூன் 27 கீழடியில் அகழாய்வில் தமிழி எழுத்துடன் கூடிய பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம்…
விவசாயிகளுக்கு மகிழ்ச்சி ஊட்டும் செய்தி
நெல் கொள்முதல் தொடக்கம் – சாதாரண நெல் குவிண்டாலுக்கு ரூ.105 – சன்ன ரகத்திற்கு ரூ.130…
ஆயிரமாவது நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கிறார்! மாணவர்களுக்கு கலை இலக்கியப் போட்டிகள் நடத்துதல், புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு
சென்னை, ஜூன் 27-புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பின் கலந்துரையாடல் கூட்டம் புலவர் வெற்றியழகன் அவர்கள் தலைமையில்…
தமிழ்நாட்டில் 2030ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 10,000 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
சென்னை, ஜூன் 27- புதுப் பிக்கத்தக்க எரிசக்தி மூலமாக தமிழ்நாட்டில் 2010ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக ஆயிரம்…
