பக்தியின் பெயரால் காட்டுமிராண்டித்தனம்! ஒருவர் மீது ஒருவர் சாணியை வீசிக்கொண்ட கோயில் விழா!
ஈரோடு, நவ.6- தாளவாடி அருகே தமிழ்நாடு கருநாடக பக்தர்கள் பங்கேற்ற வினோத திருவிழா நடைபெற்றது. இதில்…
பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மாணவர்களுக்கு மாதம்தோறும் உதவித்தொகை – தமிழ்நாடு அரசு ஆணை!
சென்னை, நவ.6- பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்ளும் இளங்கலை, முதுகலை மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு மாதம்தோறும்…
தமிழ்நாட்டில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி எஃகுக்கோட்டை கு.செல்வப் பெருந்தகை உறுதி
மேட்டூர், நவ. 6- தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி இணக்க மாகவும், வலிமையாகவும், எஃகுக் கோட்டை…
வட சென்னையில் ரூபாய் 50 கோடியில் பத்து நூலகங்களை மேம்படுத்த திட்டம்
சென்னை, நவ. 6- கொளத்தூரில் திறக்கப் பட்டுள்ள ‘முதல்வர் படைப்பகம்’ போல வடசென்னையில் ரூ.50 கோடியில்…
ரூ.158 கோடியில் கோவையில் தொழில்நுட்பக் கட்டடம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறப்பு – 3500 பேருக்கு வேலைவாய்ப்பு
கோவை, நவ.6- கோவை விளாங் குறிச்சியில் ரூ.158.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தை…
சிந்து சமவெளி நாகரிகம்
அரியானாவில் உள்ள ராக்கிகார்கியில் ஹரப்பா நாகரிகத்தைச் சேர்ந்த பெண்ணின் உடலில் இருந்து கிடைத்த டி.என்.ஏ., தமிழ்நாட்டின்…
இதுக்கும் எந்திரம் வந்தாச்சு!
இன்று மனிதர்கள் அன்றாடம் செய்யும் பல வேலைகளை எளிதாக்குவதற்கு தானியங்கி எந்திரங்கள் வந்துவிட்டன. அந்தவகையில், வித்தியாசமாக…
இடைத்தேர்தல்: அகிலேஷ் கண்டனம்
நாடு முழுவதும் 14 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி மாற்றப்பட்டதற்கு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் கண்டனம்…
நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கேரளாவில் பாலக்காடு அருகே எக்ஸ்பிரஸ் ரயில் எதிர்பாராமல் மோதி ஏற்பட்ட விபத்தில், ரயில் பாதையை சுத்தம்…
இந்நாள் – அந்நாள் (5.11.1889) பெரியார் பேணிய பல்கலைப்புலவர் கா.சுப்பிரமணிய பிள்ளை பிறந்த நாள்
திருநெல்வேலியில் காந்திமதிநாதப் பிள்ளை - மீனாட்சியம்மை இணையருக்கு மகனாகப் பிறந்தவர் கா.சுப்பிரமணியப் பிள்ளை. இவருடைய, தந்தை…
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ஜார்க்கண்டில் பட்டினிச் சாவு நிகழும்-முதலமைச்சர் ஹேமந்த் சோரன்
சென்னை, நவ. 5- ஜார்க்கண்டில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பட்டினிச் சாவுகள் நிகழும் என்று…
