ஒன்றிய அரசை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகை காங்கிரஸ் கட்சியினர் கைது
சென்னை, டிச.19- நாடாளுமன்றத்தில் அதானி பற்றியும் மணிப்பூர் கலவரம் குறித்தும் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து…
ஒன்றிய அரசின் வரி உயர்வைக் கண்டித்து திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் கடைகள் அடைப்பு
திருப்பூர், டிச.19- திருப்பூர் மாநகராட்சியில் வாடகை கட்டணங்களுக்கான 18 சதவீத ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் வியாபாரிகள், தொழில்…
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்ணல் அம்பேத்கரை அவமதிப்பதா? முதலமைச்சர் உள்பட தலைவர்கள் கண்டனம்
சென்னை, டிச.19- நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
அண்ணல் அம்பேத்கரை கேலி செய்யும் உள்துறை அமைச்சர்!
புதுடில்லி, டிச.18 அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று…
அய்யப்பன் காப்பாற்றவில்லையே! சபரிமலை சன்னிதானத்தில் அய்யப்ப பக்தர் மரணம்
திருவனந்தபுரம், டிச.18 சபரிமலை கோயிலில் ஆண்டுதோறும் பக்தர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சபரி மலைக்கு செல்வார்கள். இதற்காக…
தோ்தல் ஆணையா்களை தோ்தல் மூலம் தோ்வு செய்வதே சரியானது : உத்தவ் தாக்கரே
நாகபுரி, டிச.18 தோ்தல் ஆணையா்களை பிரதமா் தலைமை யிலான குழு தோ்வு செய்யும் நடைமுறையைக் கைவிட்டு,…
நன்கொடை
பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் செந்தாமரை மற்றும் பேராசிரியர்கள் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து பிறந்த…
நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் வாழ்ந்த பாலாமணி படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் வாழ்ந்த பாலாமணி படத்தினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி…
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர்,டிச.18- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 7,368 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில்…
கடந்த 14ஆம் தேதி நடந்த அரசு உதவி வழக்குரைஞர் பணிக்கான தேர்வு ரத்து! டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
சென்னை, டிச.18- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி…
மனிதக் கழிவுகளை கையால் அள்ளுவதா? உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
புதுடில்லி, டிச.18- கையால் மலம் அள்ள தடை மற்றும் அந்த பணி செய்வோரின் மறுவாழ்வு சட்டங்களில்…
தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் ஜனவரி 17ஆம் தேதி வரை கெடு
சென்னை, டிச.18- வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் நடைபெற உள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல்…
