இந்நாள்-அந்நாள் (2.11.1903) பரிதிமாற்கலைஞர் மறைவு
வடமேற்கே பல்லாயிரக் காவதத்திற்கு அப்புறமுள்ளதும், அய்ரோப்பாக்கண்டத்திலொரு பகுதியுமாகிய ‘ஸ்காந்திநேவியம்' என்ற இடத்தினின்றும் 'ஆரியர்' என்ற சாதியார்…
எச்சரிக்கை! இரு சக்கர வாகனத்தில் சாகசமா? உயிர் இழப்பு!
கம்பம், நவ.2- தேனி மாவட்டம், கம்பத்தில் 31.10.2024 அன்று சாலையில் இரு சக்கர வாகனங்களில் சாகசத்தில்…
ஆபாச, இனவெறி கருத்துகளைத் தெளிக்கும் ட்ரம்ப் தரப்பு – அமெரிக்க தேர்தல் களத்தில் சலசலப்பு
வாசிங்டன், நவ.2- புதிய அதிபரை தேர்ந்தெடுக்க அமெரிக்க வாக்காளர்கள் தயாராகி வரும் நிலையில், குடியரசு கட்சி…
நவ. 3இல் நடைபெறும் வர்ணாசிரம எதிர்ப்பு – திராவிடர் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான இளைஞர்கள் கலந்து கொள்ள ஆத்தூர் இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!
ஆத்தூர், நவ.2- ஆத்தூர் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் நேற்று (1.11.2024) மாலை 5.30 மணியளவில்…
ஆபத்தின் அறிகுறியா? 130 ஆண்டுகளுக்குப் பின் மாற்றம்
ஜப்பானில் உள்ள ஃப்யூஜி என்ற எரிமலைச்சிகரம் 130 ஆண்டுகளுக்குப் பின் பனிப்பொழிவின்றி காணப்படுகிறது. இது உலக…
நெல்லை மாவட்டக் கழகத் தலைவர் ராசேந்திரன் அன்னையார் மறைவு
நெல்லை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ராசேந்திரனின் அன்னையார் பேச்சியம்மாள் (வயது 90) நேற்று (1.11.2024)…
நன்கொடை
தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் டி. ஆர். சேதுராமன் அவர்களின் துணைவியார்…
செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 3-11-2024 ஞாயிறு காலை 10 மணி இடம்: பெரியார் தேநீர் கடை, இராட்டினம்கிணறு தலைமை:…
பட்டுக்கோட்டை கழக மாவட்டத்தில் நவம்பர் மாதம் நடைபெறும் தொடர் கூட்டங்கள் விபரம்
பட்டுக்கோட்டை ஒன்றியம் நகரம் 3.11.2024 ஞாயிறு இடம்: தஞ்சை தெற்கு மாவட்ட திமுக அலுவலகம் பட்டுக்கோட்டை…
தமிழ்நாட்டை காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சென்னை, நவ.2 தமிழ்நாடு நாளையொட்டி, எல்லையை பாதுகாக்க போராடிய தியாகிகளை வணங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…
