கடைகளுக்கு வணிகர்கள் தாமாக முன்வந்து தமிழில் பெயர் சூட்ட வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை, ஜூலை 25- வணிகத்துக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பதுதான் தமிழ்நாடு அரசின் கொள்கை என்றும், வணிகர்கள்…
பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட 12 ஆயிரம் புகார் மனுக்கள் நிலுவையில் உள்ளன நாடாளுமன்றத்தில் தகவல்
புதுடில்லி, ஜூலை 25 ஒன்றிய அரசுத் துறைகள் தொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் (பிஎம்ஓ) பொது குறை…
மாதந்தோறும் மாணவர்களுக்கு ரூபாய் 1000 ‘தமிழ் புதல்வன்’ திட்டத்திற்கு ஆதார் கட்டாயம் தமிழ்நாடு அரசு ஆணை
சென்னை, ஜூலை 25 புதுமைப் பெண் திட்டத்தைப்போல் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து…
செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்விகள்
புதுடில்லி, ஜூலை 25- தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி விவகாரம்…
13 துறைகளில் இந்தியாவிலேயே முதலிடத்தை தமிழ்நாடு பிடித்துள்ளது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, ஜூலை 25- சென்னை சோழிங்கநல்லூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 2007…
மீனவர்களை விடுவிக்கக் கோரி ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்
சென்னை, ஜூலை 25- இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட…
பொற்பனைக்கோட்டை அகழாய்வில் சூது பவள மணிகள் கண்டெடுப்பு
புதுக்கோட்டை, ஜூலை 25- புதுக்கோட்டை அருகேயுள்ள பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில், 2…
மூன்றாண்டு சட்டப் படிப்பு மாணவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
சென்னை, ஜூலை 25- தமிழ் நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 26 அரசு…
ஒன்றிய கல்வி அமைச்சருடன் தமிழ்நாட்டு அமைச்சர் எம்பிக்கள் சந்திப்பு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட நிதியை விடுவிக்க வலியுறுத்தல்
புதுடில்லி, ஜூலை 24- ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்…
பட்ஜெட்டை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதா?
தஞ்சையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டனம் தஞ்சை, ஜூலை 24 பட்ஜெட்டை அரசியல் ஆயுத மாகப்…
