தமிழ் உணர்வை வளர்க்க வேண்டும்: உலகத் தமிழ் வளர்ச்சி மாநாட்டில் அமைச்சர் வலியுறுத்தல்
சென்னை, ஆக. 13- சென்னை வளர்ச்சி கழகம், பன்னாட்டு தமிழ்மொழி பண்பாட்டு கழகம், அண்ணா பல்கலைக்கழக…
இலங்கைக் கடற்படையின் தாக்குதலை கண்டிக்காமல் ஒன்றிய அரசு வேடிக்கை பார்க்கிறது! மீனவ அமைப்புகள் குற்றச்சாட்டு! ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்!
இராமேஸ்வரம், ஆக.13- இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசை கண்டித்து…
செய்யாறில் பெரியார் பெருந்தொண்டர் வேல்.சோமசுந்தரம் நூற்றாண்டு நினைவு இலவச இதய மருத்துவ முகாம்!
செய்யார், ஆக. 13- திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரில் 11.8.2024 அன்று அரசு ஆண்கள் மேல்நிலைப்…
ஒசூர் வருகைதரும் தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பளிப்பதென மாவட்ட, மாநகர கலந்துரையாடலில் முடிவு
ஒசூர், ஆக. 13- ஒசூர் மாவட்ட, மாநகர கலந்துரையாடல் கூட்டம் அலசனத்தம் சாலையில் உள்ள சப்தகிரி…
3 நாட்கள் தாம்பரத்தில் விரைவு ரயில்கள் நிற்காது தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை, ஆக. 13- சென்னை –- தாம்பரம் ரயில் நிலை யத்தில் விரைவு ரயில் வழித்தடத்தில்…
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை ஆக.16 முதல் மீண்டும் துவக்கம் பயணச்சீட்டு முன்பதிவு நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பம்
நாகை, ஆக.13 நாகையில் இருந்து இலங்கைக்கு வரும் 16ஆம் தேதி முதல் கப்பல் சேவை மீண்டும்…
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 37.9% நீர் இருப்பு
சென்னை, ஆக.13 புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 178 கன அடியாக சரிந்துள்ளது. 3,300 மில்லியன்…
ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் 3 அம்மன் சிலைகள் பறிமுதல் காவல்துறையினர் விசாரணை
பெரம்பூர், ஆக.13 சென்னை திரு.வி.க. நகரில் நில மோசடி வழக்கில் சிக்கிய ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ரவிச்சந்தி…
32,404 கடைகளில் போதைப் பொருட்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டு மூடப்பட்டது மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஆக.13 சென்னை சைதாப் பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில்…
தமிழ்நாட்டில் சமூகநீதி நகராட்சி தூய்மைப் பணியாளரின் மகள் நகராட்சி ஆணையரானார் பணி நியமன ஆணை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, ஆக.13 தலைமைச் செயலகத்தில் நேற்று (12.8.2024) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை தொடர்பான பல்வேறு…
