படுக்கை வசதிகளுடன் 150 புதிய பேருந்துகள் தமிழ்நாட்டில் அறிமுகம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை, ஆக.29 அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ரூ.90.52 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்ட 150…
தஞ்சை, சென்னையில் புதிய அருங்காட்சியகங்கள்
சென்னை, ஆக.29 தஞ்சாவூரில் சோழர் அருங்காட் சியகமும், சென்னை சேப்பாக்கம் ஹூமாயூன் மகாலில் சுதந்திர நாள்…
தமிழ்நாட்டில் ஒலி மாசுவை கட்டுப்படுத்த நடவடிக்கை அமைச்சர் மெய்ய நாதன் தகவல்
சென்னை, ஆக.29 தமிழ்நாடடில் ஒலி மாசுவை கட்டுப்படுத்த மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று…
புதிய கல்விக் கொள்கையை ஏற்க ஒன்றிய அரசு நிர்ப்பந்தம் செய்வதா?
தமிழ்நாட்டில் 15,000 ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்தும் நிலை ஏற்படும் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றச்சாட்டு…
100 நாள் வேலைத் திட்டம் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்துகிறது! ஒன்றிய அரசின் தரவுத் தளம் தகவல்!
புதுடில்லி, ஆக. 29- கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாழ்வாதாரத்துக்கான வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக மகாத்மா காந்தி தேசிய…
தங்களின் வெளிநாட்டுப் பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழர் தலைவர் வாழ்த்து
தமிழ்நாட்டைப் பொருளாதார ரீதியாக முன்னேற்றிட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற…
காலாவதி சுங்கச்சாவடிகளை அகற்றாவிட்டால் டில்லி முற்றுகை: விக்கிரமராஜா பேட்டி
நிலக்கோட்டை, ஆக. 28- திண்டுக் கல் மாவட்டம், சின்னாளபட்டியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில்…
குரங்கு அம்மை: 200 மருத்துவர்களுக்குப் பயிற்சி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஆக.28- குரங்கு அம்மை பாதிப்பு தமிழ்நாட்டில் இல்லை என்றும் அனைத்து முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளும்…
ஒரு கோடி பனை விதைகள் நல்ல பலனை அளித்துள்ளதற்குப் பாராட்டு!
சென்னை, ஆக.28 தமிழ்நாடு அரசு அமைப்புசாரா தொழிலா ளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கி அவர்களின் நலன்…
புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா?
ஒன்றிய அரசைக் கண்டித்து செப்.3-இல் மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம்…
