ஒன்றிய பிஜேபி அரசு தர வேண்டிய நிதியை தர மறுப்பதால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.45,152 கோடி இழப்பு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
சென்னை, மார்ச் 15 கல்வி திட்ட நிதி, புயல், வெள்ள நிவாரணம் உள்ளிட்ட இனங்களில் ஒன்றிய…
100 நாள் வேலை திட்டத் தொழிலாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்த வேண்டும் நாடாளுமன்றக் குழு பரிந்துரை
புதுடில்லி, மார்ச் 15 100 நாட்கள் வேலைத்திட்டமான மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு…
80 வயது மூதாட்டியின் தாய்ப்பாசம் 59 வயது மகனுக்கு சிறுநீரகம் தந்து மறுவாழ்வு அளித்தார்
புதுடில்லி, மார்ச் 15 80 வயது மூதாட்டி தனது 59 வயது மகனுக்கு சிறுநீரகக் கொடை…
வடிகால் அமைக்கும் பணியினைத் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 13.03.2025 அன்று சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, கோடம்பாக்கம்…
இதுதான் புனித நீரா? யமுனை நதி நீரின் தரம் மிகவும் மோசம் குரோமியம், துத்தநாக உலோகங்கள் அதிகளவில் கலப்பு
புதுடில்லி, மார்ச் 15- யமுனை நதியில் உள்ள நீரின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.…
ஹோலி முஸ்லீம்களை வம்புக்கு இழுக்கும் உ.பி. அமைச்சர்
கோரக்பூர், மார்ச் 15- வண்ணங் களின் விழாவான ஹோலி கொண்டாடிக் கொண்டு வரும் சூழலில் உத்தரப்பிரதேச…
சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பி.எஸ்சி., நர்சிங் தேர்ச்சி பெற்ற பெண் செவிலியர்கள் தேவை
சென்னை, மார்ச் 15- தமிழ் நாடு அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் 13.3.2025 அன்று…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் தீயணைப்பு விழிப்புணர்வு மற்றும் செயல்முறை விளக்கம்
திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் பயிற்சி மற்றும் பணியமர்த்தும் பிரிவின் மூலம் தீயணைப்பு குறித்த செயல்முறை…
உள்ள கோவில்கள் போதாதா? 05.02.1933 – குடிஅரசிலிருந்து…
இன்று இந்தியாவில் பத்து லட்சக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன. அவைகளில் அனேகம் குட்டிச் சுவர்களாகமாறி கழுதைகள் போய்…
திருச்சி பொன்மலையில் தந்தை பெரியார் அவர்களின் 79ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா (12.10.1957)
1957 அக்டோபர் 12ஆம் நாள் சனிக்கிழமை பொன்மலை அம்பிகாபுரத்தில் “தினத்தந்தி” நிறுவனர் சி.பா.ஆதித்தனார் தலைமையில் தந்தை…
கழகக் களத்தில்…!
16.3.2025 ஞாயிற்றுக்கிழமை அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் பிறந்த நாள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் -…
ஆவடி மாவட்ட இளைஞரணி பரப்புரைப் பாய்ச்சல்
ஆவடி, மார்ச் 15- 09.03.2025 அன்று ஆவடி பெரியார் மாளிகையில் ஆவடி மாவட்ட இளைஞரணி கலந்து…
