கடந்த 2 ஆண்டுகளாக பிரதமர் மோடி செல்லாத நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 பேர் 22ஆம் தேதி மணிப்பூர் பயணம்
புதுடில்லி, மார்ச் 19 கலவர பகுதியை நேரில் சென்று பிரதமர் மோடி பார்வை யிட வேண்டும்…
சென்னை பெரியார் திடலில் “உலக மகளிர் தின விழா- –2025”
முன்னிட்டு நேற்று (18.03.2025) அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் மேயர் பிரியா ராஜன்…
மாற்றுத் திறனாளி உதவித் தொகை பெற்றாலும் மகளிர் உதவித் தொகை பெறலாம் அமைச்சர் தகவல்
சென்னை, மார்ச் 19- மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை பெற்றிருந்தாலும், அந்த குடும்பத்து மகளிருக்கு மகளிர்…
திறன் செயல்பாட்டு பயிற்சி மூலம் தமிழ்நாட்டிற்கு பயன் என்ன? கனிமொழி எம்.பி. கேள்வி
புதுடில்லி, மார்ச் 18 நாடாளுமன்ற தி.முக.. உறுப்பினர் கனிமொழி திறன் செயல் பாட்டு திட்டத்தால் தமிழ்நாடு…
இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திக் காட்டுவோம் ராகுல் காந்தி பதிவு
புதுடில்லி, மார்ச் 18 தெலுங்கானாவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை 42 சதவீதமாக உயர்த் தும் மசோதாக்கள்…
ஜாதியம், வலதுசாரிச் சிந்தனைகளுக்கு எதிரான ஆஸ்திரேலியக் களம்! அரங்கு நிறைந்த கூட்டம்! : மேனாள் செனட்டர் லீ ரியனான் புகழாரம்!
ஆஸ்திரேலிய பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டமும் (PATCA), ஆஸ்திரேலியாவில் ஜாதி ஒடுக்குமுறைக்கு எதிரான சமூகங்களும் ஒருங்கிணைத்த…
இலங்கையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுக்குத் தலையிடியாக இருந்த ஆசிரியர் வீரமணியின் அறிக்கைகள்!
திராவிடர் கழகம் ! தமிழ்நாட்டு சமூக, அரசியல் பரப்பில் ஆழமாக ஊன்றிய இயக்கம். தந்தை பெரியார்…
ஆஸ்திரேலிய குயீன்ஸ்லேண்ட், கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்ற கலந்துரையாடல்
ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லேண்ட் மாநிலத்தில் உள்ள கோல்ட் கோஸ்ட் நகரில் நடந்த இயக்கக் குடும்ப விழாவில் ஆசிரியர்…
நாமக்கல் பகுதியில் நரிக்குறவர்களுக்கு வீடுகள் கட்டும் பணி: ஆட்சியர் ஆய்வு
நாமக்கல், மார்ச் 18- நாமக்கல்லில், 79 பழங்குடியினா் மற்றும் நரிக்குறவா் குடும்பங்களுக்கு ரூ. 4.20 கோடி…
சங்பரிவாரின் மதக் கலவரம்
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமான வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்கசீப்பின்…
குற்றத்தை நிரூபிக்க கண்காணிப்பு கேமரா காட்சிகள் போதுமானதாகும் சென்னை நீதிமன்றம் கருத்து
சென்னை, மார்ச் 18- ‘நேரடி சாட்சிகள் இல்லாவிட்டாலும் குற்றத்தை நிரூபிக்க கண்காணிப்பு கேமரா காட்சிகள் போது…
குரூப்-1, குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல்
சென்னை, மார்ச் 18- ஆண்டுத் தேர்வு அட்டவணையில் குறிப்பிடப் பட்டுள்ளபடி குருப்-1 மற்றும் குருப்-4 தேர்வுகளுக்கான…
