திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம்!
கோவை, ஏப். 1- கோவை மாநகர திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா…
கும்முடிப்பூண்டி கழக மாவட்டத்தில் நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் கிளைக் கழகங்கள் அமைக்க முடிவு
பொன்னேரி, ஏப். 1- கும்முடிப்பூண்டி கழக மாவட்ட கலந்து ரைடல் கூட்டம் மாவட்ட தலைவர் புழல்…
வரலாற்று சாதனை சென்னை மாநகராட்சியில் ரூ.2025 கோடி சொத்து வரி வசூல்
சென்னை, ஏப்.1 கடந்த நிதியாண்டில் சென்னை மாநகராட்சியில் ரூ.2,025 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி…
நீலகிரி – கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு இன்று முதல் ‘இ–பாஸ்’ சோதனை
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை ஊட்டி, ஏப்.1 நீலகிரி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களூக்கு…
மக்களை வதைக்கும் ஒன்றிய பிஜேபி அரசு தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது
சென்னை, ஏப்.1 தமிழ்நாட்டில் 46 சுங்கச் சாவடிகளில் இன்று (1.4.2025) அதி காலை முதல் சுங்கக்கட்…
சிதம்பரம் தீட்சதர்களுக்குப் பொருந்துமா? திருமண மண்டபங்களில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு திருமணம் செய்தால் மண்டபத்திற்கு ‘சீல்’ வைக்கப்படும்
பாதுகாப்புக்குழு கூட்டத்தில் எச்சரிக்கை திருவள்ளூர், ஏப்.1 திருமண மண்டபங்களில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு திருமணம்…
அறிவு சார் சொத்துரிமை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அழைப்பு சென்னை, ஏப்.1 சிறந்த பொறியியல் கல்லூரிகள் மற்றும் சிறந்த…
எதிர்க்கட்சி தலைவரான என்னை மக்களவையில் பேச அனுமதிப்பது இல்லை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாமீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புதுடில்லி, மார்ச் 28 மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தனக்கு மக்களவையில்பேச வாய்ப்பளிக்க மறுத்ததாக எதிர்க்…
பெரும் பணக்கார எம்.பி.க்கள் 90 சதவிகிதம் அதிகரிப்பு!
புதுடில்லி, மார்ச் 28 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை, 20 ஆண்டுகளில் 93…
அட மூடநம்பிக்கை கொழுந்துகளே! சட்டமன்றத்திற்குள் காவல்துறையினர் நுழைந்ததால் மாசுபட்டதை நீக்க ‘புனித நீர்’ தெளிப்பாம்!
புவனேஸ்வரம், மார்ச்.28- ஒடிசா மாநில சட்டமன்றத்திற்குள் காவல் துறையினர் நுழைந்ததால் ஆன்மிக ரீதியாக மாசு பட்டதாக…
கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என தெரிவித்தால் குண்டர் தடுப்புச் சட்டம் பாயும்! சேலம் மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை
சென்னை, மார்ச் 28 கருவில் உள்ள குழந்தையின் பாலினம் தெரி வித்தால், குண்டா் தடுப்புச் சட்டம்…
ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
இலங்கைக் கடற்படையினர் தமிழ்நாடு மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்! முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்திடுக! சென்னை,…
