டில்லியில் ரயில்வே அமைச்சகத்தை முற்றுகையிட்ட தமிழ்நாட்டு இளைஞர்கள்
புதுடில்லி, ஆக. 31- ரயில்வேயில் தொழில் பழகுநர்களாக (அபரண்டீஸ்) உள்ளவர்களுக்கு அங்கேயே நிரந்தர வேலைவாய்ப்பு அளிக்கும்…
தமிழ்நாட்டில் 9,479 பாலங்கள் ஆய்வு!
பழுது நீக்கவும், நெடுஞ்சாலைத்துறை பணியிடங்கள் குறித்து ஆராயவும் 5 பேர் கொண்ட குழு அமைப்பு! சென்னை,…
மெட்ரோ ரயில்: அயனாவரம் – ஓட்டேரி இடையே சுரங்கம் தோண்டும் பணி நிறைவு
சென்னை, ஆக.31- சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ நீளத்துக்கு 3…
நல்ல தமாஷ்! ஆதார் அட்டை இருந்தால் தான் பக்தர்களுக்கு லட்டு வழங்கப்படுமாம் திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதி, ஆக. 31- திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும்…
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
சேலம், ஆக.31- மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று (31.8.2024) வினாடிக்கு 5,349 கன…
கால்நடை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு – செப்டம்பர் 4 ஆம் தேதி தொடக்கம்
சென்னை, ஆக.31- கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 4ஆம் தேதி தொடங்குகிறது. சிறப்புப் பிரிவு,…
எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்கு விசாரணை நடத்த ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை!
உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் சென்னை, ஆக.31- மேனாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கருக்கு எதிரான சொத்து…
உனக்குத்தான் அது கடவுள் – எனக்கில்லை!80 அடி குரங்கு சிலை
அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் உள்ள மார்வாடி - பார்ப்பனக் கூட்டம் ராமாயண கதையில் வரும் ஹனுமான்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: அறிஞர் அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்ட திராவிடச் சமுதாய சீர்திருத்த மாநாடு பழனியில்…
குருமகாசந்நிதானம் வாழ்கவே!
பாவலர் சுப. முருகானந்தம் மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு குன்றக்குடி தந்த…
