ரூ.80 கோடியில் புதுப்பிக்கப்படுகிறது வள்ளுவர் கோட்டம்!
சென்னை, செப்.25- வள்ளுவர் கோட்டம் புதுப்பிப்பு ஜனவரி மாதம் இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு…
கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 21 அரசு கலைக் கல்லூரிகள் திறப்பு அமைச்சர் க.பொன்முடி தகவல்
சென்னை, செப்.25- கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 21 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்…
கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டடத்திற்கு தங்க தரச்சான்று அங்கீகாரம்!!
சென்னை, செப்.25- சென்னையில் கிண்டி கிங் நிலைய வளாகத்தில் கட்டப் பட்ட கலைஞர் நூற்றாண்டு உயர்…
தலைவர்கள் மறைந்தாலும், தத்துவங்கள் மறையாது. தத்துவங்கள் மூலமாக தலைவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்!
ஜனநாயகத்தைக் காப்பாற்ற, பாசிசத்தை அழிக்க, மதவெறியை ஒழித்து மனிதநேயத்தைக் காப்பாற்ற, அனைவரும் அவருடைய பயணத்தைத் தொடருவோம்!…
படத்திறப்பு – நினைவேந்தல்
முன்னதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (23.9.2024) சென்னை, காமராஜர் அரங்கில், மார்க்சிஸ்ட் சும்யூனிஸ்ட்…
டாக்டரை தாக்கிய எம்.எல்.ஏ. மன்னிப்பு கேட்டு யாகமாம்!
திருப்பதி, செப்.24- ஆந்திரா மாநிலம், காக்கிநாடா தொகுதி ஜனசேனா கட்சி சட்டமன்ற உறுப்பினர் பாந்தம் நானாஜி.…
ஒன்றிய அரசின் புதிய டிஜிட்டல் தகவல் தொழில்நுட்ப சட்டங்களுக்குத் தடை மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
மும்பை, செப். 24- ஒன்றிய அரசு புதிய டிஜிட்டல் தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை கடந்த ஆண்டு…
வயநாடு நிலச்சரிவு பேரிடருக்கு – இதுவரை ஒன்றிய அரசு நிதி எதுவும் வழங்கவில்லை! கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
திருவனந்தபுரம், செப். 24- – கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வயநாடு நிலச்சரிவு பேரிடருக்கு ஒன்றிய அரசு…
பெரியார் பாலிடெக்னிக் கல்லூரிக்கு இந்திய பொறியாளர் கூட்டமைப்பின் சார்பில் மாநில அளவிலான நான்கு விருதுகள் 2024
வல்லம், செப்.24- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு இந்திய பொறியாளர் கூட்ட மைப்பின் சார்பில்…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் வருகைக்கான துவக்கவிழா
திருச்சி, செப்.24- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி யில் முதலாம் ஆண்டு மாணவர்கள் வருகைக்கான துவக்க…
