உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் மாநிலத் தேர்தல் ஆணையம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பதில் கடிதம்!
சென்னை, செப். 23- உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்தும் வகையில், தற்போதுள்ள வாக்காளர் பட்டியலை பெற,…
மோடி ஆட்சியை காமராசர் ஆட்சி என்பதா? தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம்!
சென்னை, செப். 23-ஊழலின் ஊற்றுக் கண்ணாகவும், ஆடம்பர அரசியலையும் மேற் கொண்டு வருகிற மோடி ஆட்சியை…
சென்னையில் பரவும் சுவாசப்பாதை தொற்றுகள் – எச்சரிக்கை! குழந்தைகள், முதியவர்கள் பாதிப்பு!
சென்னை, செப். 23- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுவாசப் பாதை தொற்றுகளின் பாதிப்புகள் அதிகரித்து…
முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய வேண்டும் என்ற பரிந்துரையை ஏற்க முடியாது விவசாய சங்கம் அறிவிப்பு!
லோயர்கேம்ப், செப். 23- முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்ய வேண்டும் என்ற ஒன்றிய நீர்வள…
“ஒரே நாடு – ஒரே தேர்தல்: பா.ஜ.க. அரசின் சதி” நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் குற்றச்சாட்டு
கோவை, செப். 23- ஒரே நாடு ஒரே தேர்தல் பாஜக அரசின் சதி என்று கோவையில்…
வேலூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை நிர்வாக அலுவலகத்தில் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில் ‘‘சமூகநீதி நாள்’’ உறுதிமொழி ஏற்பு!
வேலூர், செப்.22 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 ‘‘சமூகநீதி நாளை’’யொட்டி…
தென் மண்டல எல்.அய் .சி. அலுவலகத்தில் தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாள் விழா
சென்னை, செப்.22 கடந்த 18 ஆம் தேதி சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.அய் .சி.…
சேலம்: புத்தர் சிலை என்று தீர்ப்பு வந்த பிறகும் இந்து மத வழிபாடு தொடர்வது ஏன்?
2022 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பை…
ஜப்பானில் ‘‘ஈரோட்டுப் பூகம்பம்!’’ அழிவைத் தராத அறிவு தரும் வரவேற்கத்தக்க அரிய விழா! தமிழர் தலைவர் ஆசிரியரின் உணர்வுபூர்வ அறிக்கை
ஜப்பானில் ஈரோட்டு பூகம்பம்! அழிவைத் தராத அறிவு தரும் வரவேற்கத்தக்க அரிய விழா என்று திராவிடர்…
ஏ.அய். தொழில்நுட்ப வசதிகளுடன் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மொழிபெயர்ப்பில் ‘தமிழ்’ முன்னிலை தலைமை நீதிபதி பெருமிதம்
புதுடில்லி, செப்.22- ஏஅய் தொழில்நுட்ப வசதிகளுடன் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மொழிப் பெயர்க்கப்படும் நிலையில், அதில்…
