இஸ்லாமியருக்கெதிராக அறமிழந்த ஊடகங்களால் அரங்கேற்றப்படும் வன்முறைகள்!-பாணன்
2014ஆம் ஆண்டு ஒன்றியத்தில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இஸ்லாமியர்கள் மீது திடீரென…
‘தமிழவேள் பி.டி.ராஜன் நினைவுகளில் 50’’ டிஜிட்டல் சிறப்பு மலர் வெளியீடு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 25.09.2024 அன்று தலைமைச் செயலகத்தில், சென்னை மாகாணத்தின் மேனாள் முதலமைச்சர்…
பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்கு காவல் துறை இறுதி மரியாதை
சென்னை, செப்.27 மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் மேனாள் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்கு…
கிராமப்புறங்கள், தொலைதூரப் பகுதிகளில் சுகாதார சேவைகளை மேம்படுத்த ஏ.அய். உதவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, செப்.27 சென்னை, கிண்டி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக கூட்டரங்கில் மருத்துவத்தின் செயற்கை…
கிருட்டினகிரி மூத்த வழக்குரைஞர் ஜி.எச்.லோகாபிராம் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!
கிருட்டினகிரி மாவட்ட சுயமரியாதை இயக்க குடும்பத்து முன்னோடியும், கிருட்டினகிரி கார்நேசன் திடல் அறக்கட்டளை (டிரஸ்ட்) செயலாளரும்,…
புத்தகத்தை வழங்கினார்
திராவிட முன்னேற்றக் கழக செய்தித் தொடர்பாளர் சூரியா கிருஷ்ணமூர்த்தி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச்…
தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டை அடித்து அவமானப்படுத்தும் இலங்கை அரசைக் கண்டித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நாகையில் அக்டோபர் 1 கண்டனப் பேரணி – மாபெரும் ஆர்ப்பாட்டம்
பெருந்திரளாக மக்களை பங்கேற்கச் செய்து எழுச்சியுடன் நடத்திட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு நாகை, செப்.27- நாகை,…
உலகமயமாகும் பெரியார்!
அமெரிக்காவின் அட்லாண்டாவில் தந்தை பெரியாரின் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் கொள்கை வழிக் கொண்டாட்டம் தந்தை…
குஜராத்தில் ஆலைகளை அமைக்க நிறுவனங்களை மிரட்டுவதா? கருநாடக அமைச்சர் குற்றச்சாட்டு
புதுடில்லி, செப். 27- குஜராத்தில் முதலீடு செய்து ஆலை அமைக்குமாறு செமிகண்டக்டர் நிறுவனங்கள் மிரட்டப்படுவதாக, கருநாடக…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட நாளினை முன்னிட்டு பெண்கள் பாதுகாப்பு செயலி குறித்த விழிப்புணர்வு
திருச்சி, செப். 27- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட நாளான 24.09.2024அன்று காலை…
