நெடுஞ்சாலைகளில் போதிய வசதி இல்லாததால் விபத்துகளில் மக்கள் உயிரிழப்பு ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
புதுடில்லி, ஏப்.30- நெடுஞ் சாலைகளை அமைத்தாலும், அங்கு எந்த வசதியும் இல்லாததால், விபத்துகளில் மக்கள் உயிரிழந்து…
கடவுளின் சக்தி இவ்வளவுதானா? அபிசேகத்தைப் பார்க்க கட்டணம் கொடுத்து காத்திருந்த மக்கள் சுவர் இடிந்து விழுந்து பலி
விசாகப்பட்டினம், ஏப். 30- விசாகப்பட்டினம் நரசிம்ம கோயில் அபிசேகத்தைப் பார்க்க வரிசையில் நின்றவர்கள் சுவர் இடிந்து…
அரசுப் பணியாளர்களுக்கு இன்னும் என்ன செய்ய வேண்டும்?
சட்டப்பேரவையில் விதி 110இன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் அரசுப் பணியாளர்களுக்கான உதவிகளை, சலுகைகளைப் பட்டியலிட்டார் (28.4.2025).…
வகுப்புரிமையே வழி
எப்பொழுது ஒருவனுக்கு அவனுக்கு என்று ஒரு மதம், ஒரு ஜாதி, தனி வகுப்பு என்பதாகப் பிரிக்கப்பட்டதோ,…
தஞ்சையில் நடைபெற்று வருகின்ற பெரியார் பிஞ்சுகள் பழகு முகாமில் புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் ”தமிழ் மொழி வார விழா”வாக கொண்டாடப்பட்டது!
தஞ்சை, ஏப். 30- பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் பிஞ்சு மாத இதழ்…
அகஸ்தியப் புரட்டு-ஆரிய பண்பாட்டுப் படையெடுப்புக் கண்டன மாநாட்டில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை
அகஸ்தியப் புரட்டு-ஆரிய பண்பாட்டுப் படையெடுப்புக் கண்டன மாநாட்டில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்…
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் சார்பில் தமிழ் வார விழா – முதலமைச்சருக்குப் பாராட்டு
உலகத் தமிழ் மொழி நாள் மற்றும் தமிழ் வார விழா மற்றும் ஏப்ரல் 29லிருந்து மே…
DARE 2025 போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
நாள் : 01.05.2025 நேரம்; காலை 6.15 மணி இடம் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப…
கழகக் களத்தில்…!
1.5.2025 வியாழக்கிழமை திராவிட மாடல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள், அம்பேத்கர், அன்னை மணியம்மையார் பிறந்த…
புதிய பொறுப்பாளர்கள்
திருச்சி மாவட்டம் மகளிரணி செயலாளர் சாந்தி சுரேசு. வட சென்னை மாவட்டம் மாவட்ட மகளிரணி தலைவர்:…
புரட்சிப் பாவலர்க்குப் புகழ்மகுடம் சூட்டியுள்ள பொற்காலத் தலைவருக்குப் பொன்மாலை சூட்டுவோம்!
மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந்தனரே’ என்று பொன்றாது நின்று புகழ்பேசும்…
36 நாட்கள் நடைபெற்ற சட்டமன்ற கூட்டம் நிறைவு எதிர்க்கட்சியினர் பேச கூடுதல் வாய்ப்பு
சென்னை, ஏப். 30- 36 நாட்கள் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக் கூட்டம் நிறைவு பெற்றது.…
