மூடநம்பிக்கைக்கு பச்சிளம் குழந்தை பலி – பா.ஜ.க. ஆளும் உ.பி.யில்! ‘மந்திரவாதி’ பேச்சைக் கேட்டதால் நரபலி கொடுக்கப்பட்ட அவலம்
முசாபர்நகர், அக்.11- பாஜக சாமியார் ஆளும் உத்தரபிரதேச மாநிலத்தில் பச்சிளம் குழந்தை நரபலி கொடுக்கப்பட்ட அவலம்…
சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகப் பணிகளை கழகப் பொதுச்செயலாளர் பார்வையிட்டார்!
திருச்சி அருகேயுள்ள சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகம் கட்டுமானப் பணிகளைக் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்,…
குரூப்-4 காலிப்பணியிடங்கள் 8,932 ஆக அதிகரிப்பு! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
சென்னை, அக். 11- குரூப் 4 காலிப்பணியிடங்கள் 8,932 ஆக அதிகரிப்பு செய்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…
அடுத்த நிதியாண்டு உச்சபட்ச மின் தேவை 270 ஜிகாவாட்டை எட்டும்! ஒன்றிய மின்சார ஆணையத் தலைவர் அறிவிப்பு
புதுடில்லி, அக். 11- அடுத்த நிதியாண்டு உச்சபட்ச மின் தேவை 270 ஜிகாவாட்டை எட்டும் என்றும்…
பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வெகுமதித்தொகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, அக். 11- அனைத்து அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு வெகுமதித்தொகை அறிவித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களில்…
குனியமுத்தூர் வேளாளர் சங்கத் தலைவர்களுக்கு வேண்டுகோள்
நாகரிகம் பரவிவரும் இந்நாட்டில் வதியும் ஒவ் வொரு சமூகமும் தாங்கள் இதுகாறும் அனுஷ்டித்து வந்த மூடப்…
தாழ்த்தப்பட்டோர் கோவில் பிரவேசம்
25 ஹரிஜன நபர்களடங்கிய ஒரு கூட்டம் நேற்று காலை 9 மணிக்கு கொழுத்த பணக்காரப் பார்ப்பனர்…
புதுக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் ஆதி.கணபதி மறைவுக்கு இரங்கல்!
புதுக்கோட்டை பகுதியில் துணை தாசில்தாராகப் பணியாற்றியவரும், பகுத்தறிவாளர் கழகத்திலும் துணைத் தலைவராக அப்பகுதியில் செயல்பட்டவருமான தோழர்…
பெரியார் விடுக்கும் வினா! (1456)
நாம் பதவியை மறுத்தது பெருமைக்காகவா? பதவி பெறுவது கூடாது என்கின்ற வீம்புக்காகவா? நம் கட்சி எதை…
கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக கிராமப்புறங்களில் பகுத்தறிவு விழிப்புணர்வு
கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக கிராமப்புறங்களில் பகுத்தறிவு விழிப்புணர்வுக்கான பிரச்சாரம் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம், இராமபுரம்…
