முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘முரசொலி செல்வம்’ படத்தினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி திறந்து வைக்கிறார்!
திராவிட இயக்க சிந்தனையாளர் முரசொலி செல்வம் அவர்கள் கடந்த 10–ஆம் தேதி அன்று திடீரென்று மாரடைப்பு…
பெரியார் உலகத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை
ஒசூர் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன்-மாவட்ட மகளிர் பாசறை தலைவர் கோ.கண்மணி இணையரின் மகள் வழக்குரைஞர் க.கா.வெற்றி…
ஈஷா அறக்கட்டளை மீதான புகார்கள் முழுமையாக விசாரிக்க வேண்டும்: இரா.முத்தரசன் வலியுறுத்தல்
சென்னை, அக்.20- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:…
ஆளுநர்களை விடுவிக்க ஒன்றிய அரசு பரிசீலனை! பதவி வரம்பு சா்ச்சைக்கு தீா்வு காண முயற்சி
புதுடில்லி, அக்.20- மத்தியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது முறை ஆட்சியில் அய்ந்து ஆண்டுகள்…
காஷ்மீருக்கு மீண்டும் மாநிலத் தகுதி வலியுறுத்தி தீர்மானம் காஷ்மீர் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
சிறீநகர், அக்.20- காஷ் மீருக்கு மீண்டும் மாநிலத் தகுதி அளிக்கக்கோரி, உமர் அப்துல்லா அரசின் முதலாவது அமைச்சரவைக்…
குழந்தைத் திருமணங்களைத் தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: உச்சநீதிமன்றம்
புதுடில்லி, அக். 20- ‘எந்த வொரு மதத்தின் தனிப்பட்ட சட்டங்களாலும் குழந்தைத் திருமண தடுப்பு சட்டத்தை…
அதிநவீன தொழில்நுட்பங்களின் துணையால் இக்கல்வி நிறுவனம் தரம் வாய்ந்த கல்வியை அளித்து வருகிறது!
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன பட்டமளிப்பு விழாவில் துணை வேந்தரின் உரை நேற்று…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பட்டம் பெற்றுச் செல்லும் நீங்கள் இந்நிறுவனத்திற்கு வித்திட்டவர்களின் சிந்தனைகளை உள்வாங்க வேண்டும்
தந்தை பெரியார் சிந்தனைகளை முன்னின்று எடுத்துச் செல்ல வேண்டும் பசுமையான இந்தக் கல்வி வளாகம் கற்பதற்கு…
பிஜேபி கூட்டணி ஆளும் பீகாரில் கள்ளச்சாராய சாவு எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு
பாட்னா, அக்.20- பாஜக - அய்க்கிய ஜனதாதளம் கூட்டணி ஆளும் பீகார் மாநிலத் தில் பூரண…
வடகிழக்குப் பருவமழை காலத்தை முன்னிட்டு 38 மாவட்டங்களுக்கும் பொறுப்பு செயற்பொறியாளர்கள் நியமனம் : தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை, அக்.20 வடகிழக்கு பருவமழை காலத்தை முன்னிட்டு அவசரப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களுக்கும்…
