பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி சார்பில் மாணவர்களுக்கு துண்டறிக்கை பிரச்சாரம்
தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி சார்பில் அரசு கலைக்கல்லூரி முன்பு மாணவர்களுக்கு ஒன்றிய பிஜேபி…
விநாயகர் சிலை வைக்க கொட்டகை
சென்னை ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பட்டாபிராம் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து விநாயகர் சிலை வைக்க கொட்டகை அமைக்கப்படுகிறது.…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 26.8.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * சுதர்சன் ரெட்டியை நக்சல் என்பதா? இந்தியா கூட்டணியின் குடியரசுத் துணைத்…
பெரியார் விடுக்கும் வினா! (1741)
கடவுள்களுக்கு என்றுள்ள நகைகள், வாகனங்கள், பூமிகள் எல்லாவற்றையும் பறிமுதல் செய்து, அவைகளை விற்றுப் படிப்பில்லாதவர்களுக்குப் படிப்பும்,…
தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் நடத்திய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டங்கள்
செங்கல்பட்டு, மறைமலைநகரில் அக்டோபர் 4அன்று நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டு…
புதுமை இலக்கியத் தென்றல் நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை!
தந்தை பெரியாரிடம், ‘‘அய்ந்தாம் ஜாதியான நாங்கள் எங்கே பிறந்தோம்?’’ என்று எழுதி கேட்கிறார் கல்லூரி மாணவர்…
செய்தியும், சிந்தனையும்…!
1974 ஆம் ஆண்டுமுதல்... * ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வதற்கு தமிழ்நாட்டில் தனி ஏற்பாடு…
50 சதவிகித வரியால்…!
அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு 50% வரி விதித்ததால், திருப்பூரில்…
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்குத் தமிழ்நாடு அரசு தடைவிதித்தது வரவேற்கத்தக்கதே!
தமிழ்நாட்டின் பல இடங்களிலும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் வாயுக்க ளைப் பூமிக்கடியிலிருந்து எடுக்கும் திட்டங்களுக்கு ஓ.என்.ஜி.சி.…
கோயில் திருடர்களின் குகையா? பரிகார பூஜை செய்வதாகக் கூறி நகைத் திருட்டு: கோயில் பூசாரி கைது
ஆவடி, ஆக. 26 அம்பத்தூரில் குடும்பப் பிரச்சினைகளைத் தீர்க்க பரிகார பூஜை செய்வதாகக் கூறி, பெண்ணிடம்…