வரவேற்கத்தக்க திட்டம்: அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ. நடைப்பயிற்சி பாதை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
சென்னை, ஏப்.19- சட்டப் பேர வையில் சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று…
டில்லியில் அம்பேத்கர் பெயரிலுள்ள பல்கலைக் கழகத்திலேயே அம்பேத்கருக்கு அவமதிப்பா?
புதுடில்லி, ஏப்.19- டில்லியில் அம்பேத்கர் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் அம்பேத்கரிய மாணவர் மன்றம் ஒருங் கிணைப்பில்…
‘தினமலர்’ அந்துமணிக்கு சாட்டை – ச.மணிவண்ணன், தலைவர், துறையூர் கழக மாவட்டம்
ஆரியத்தைவீரியமிழக்கச்செய்ததுகருப்புச் சட்டை!அனைவரும் சமமென்பதுகருப்புச் சட்டை!கல்வி பெறச் செய்ததுகருப்புச் சட்டை!உரிமை பெறச் செய்ததுகருப்புச் சட்டை!உண்மையைச் சொல்வதுகருப்புச் சட்டை!மாடு…
பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலை! உச்சநீதிமன்றம் முக்கிய ஆணை
புதுடில்லி, ஏப்.19 பில்கிஸ் பானுவுக்கு இன்று நடந் தது நாளை வேறு ஒருவ ருக்கு நடக்கலாம்…
வளர்ச்சிப்பணிகள் எங்கே? பா.ஜ.க. தலைவரை மறித்து கேள்வி எழுப்பிய மக்கள்
மைசூரு, ஏப்.19 வீட்டு வசதி துறை அமைச்சர் வி.சோமண்ணா பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது, ஒரு…
கருநாடக பா.ஜனதா அரசு மீது 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்? – ராகுல் காந்தி கேள்வி
பெங்களூரு: ஏப் 19 கருநாடக பா.ஜனதா அரசு மீதான 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு குறித்து…
இரா. வில்வநாதன் – வளர்மதி 25ஆம் ஆண்டு மணநாள் கழகத் துணைத் தலைவர் வாழ்த்து
தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் - வளர்மதி ஆகியோரின் 25ஆம் ஆண்டு மணநாளையொட்டி…
‘தினமலர்’ மீதும் சட்டம் பாயுமா?
'தினமலர்' 18.4.2023 பக்.8"அரசு திட்டங்களை ஒதுக்கீடு செய்ய எவ்வளவு 'கமிஷன்' கேட்டிருப்பாங்க?" என்று கேள்வி எழுப்பியுள்ளது…
ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் சூடு!
புதுடில்லி ஏப் 19 தன்பாலினத்தவர் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக் களை…
6 ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் 183 பேர் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை!
உ.பி. சாமியார் பி.ஜே.பி. அரசின் அராஜகம்: நீதி விசாரணை நடத்திடுக!உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனுஅத்திக் அகமதுவின் 19…
கூட்டப்பட்ட அமித்ஷா கூட்டத்தில், வெயிலின் கொடுமையில் 15 பேர் மரணம், 110 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை
மும்பை, ஏப். 18- நீரின் கொதிநிலை அளவு உள்ள வெயிலில் லட்சக்கணக்கானோரை வெட்டவெளியில் அமரவைத்து உள்துறை…
சொத்து ஆவணங்களுடன் ஆதாரை இணைக்கக் கோரி வழக்கு ஒன்றிய அரசுக்கு டில்லி உயர்நீதிமன்றம் தாக்கீது
புதுடில்லி,ஏப்.18- அசையும் மற்றும் அசையா சொத்து ஆவணங்களுடன் ஆதாரை இணைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள்…
