தைய தையனக்கு தின்னாக்கு னக்குதின் பஜன்கரே தூள்தூள் தூள்தூள் தூளானார் துதிக்கரே!
பிள்ளையார் சிலை உடைப்பு போராட் டத்தில் கலந்து கொள்ள மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களும் ஆர்வமாக இருந்தனர்.…
டில்லியில் உள்ள நேரு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள படம்
ஜார்க்கண்டில் உள்ள தாமோதர் அணையில் கட்டப்பட்ட புதிய நீர் மின் நிலையத்தின் முதல் மதகை சன்ந்தல்…
பெண்கள் பாதுகாப்பில் முதலிடத்தில் தமிழ்நாடு!
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடமும், திருச்சி,…
பகுதிநேர வேலை மோசடி – எச்சரிக்கையுடன் இருங்கள்!
இணைய வழியில் பகுதிநேர வேலை செய்து பணம் சம்பாதிப்பதாகத் தொடர்ந்து தினமும் வாட்ஸ்ஆப் ஸ்டேடஸ் வைத்துக்கொண்டே…
உ.பி.வாசிகள் கடவுள் படங்கள் மீதே குட்கா எச்சிலை துப்பி நாசம்
உத்தரப்பிரதேசத்தில் ஓர் அரசு அலுவலகத்துக்கு வரும் பொது மக்கள் மாடிப்படியில் குட்கா எச்சிலைத் துப்பி அசிங்கம்…
தலை முடி நரைப்பது ஏன்? அமெரிக்க விஞ்ஞானிகளின் விளக்கம்!
தலைமுடியை கருமையாகவே வைத்திருக்க உதவும் செல்கள் அவற்றின் முதிர்ச்சியடையும் திறனை இழக்கும்போது முடி நரைக்க தொடங்குவதாக…
செயலிழந்த உடல் உறுப்புகளுக்கு உயிர் கொடுக்கும் முயற்சி
ஜெனிவாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் செயலிழந்த உடலுறுப்புகளுக்கு தொழில்நுட்பத்தின் துணைகொண்டு உயிர் கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். தொட்டுணரும்…
அவர்தான் கலைஞர்!
விவேகானந்தரை குமரிமுனையில் நிறுவினார்கள், விவேகானந்தரைப் போற்றுவதற்காக அல்ல - இந்தியா மனுதர்மத்தின் தேசம் என்று குறிப்பால்…
கருநாடகத்தில் அதிகாரப் பங்கீடு – கட்டுக்கோப்பாக காய் நகர்த்திய ‘கார்கே’
மே முதல் வாரம் விடுதலை ஞாயிறு மலரில் “வரலாறு படைக்கப்போகும் காங்கிரஸ்” என்ற ஆய்வுக்கட்டுரை வெளிவந்தது.…
வேதங்கள்தான் அறிவியல் கோட்பாடுகளின் பிறப்பிடமாம்! இஸ்ரோ தலைவரின் உளறல்!
உஜ்ஜைனி, மே 26 ஜோதிடத்தை மய்யமாக வைத்து எழுதப்பட்ட வேதங்கள் தான் அறிவியல் கோட்பாடு களின்…
