கருநாடகத்தில் அரிசியிலும் அரசியல் செய்யும் ஒன்றிய அரசு!
பெங்களூரு, ஜூன் 25 கருநாடக அரசின் இலவச அரிசி திட்டம் நாடு முழுவதும் பர பரப்பாகப்…
‘‘நானே கடவுள்” புருடாவிட்ட (ஆ)சாமியார் சிறைக்குள் கம்பி எண்ணுகிறார்!
செஞ்சி, ஜூன் 25 பணத்தைக் குறிவைத்து அப்பாவி மக்களை ஏமாற்றி இக்காலத்தில் பல சாமியார்கள் வலம்…
இதுதான் பிஜேபி ஆட்சியின் லட்சணம்!
உ.பி.யில் திருமண வீட்டில் மணமகன் - மணமகள் உள்பட அய்ந்து பேர் தலை துண்டித்து படுகொலைலக்னோ,…
கழகத் தோழர்களின் சிந்தனைக்கும் – கவனத்துக்கும்!
தோழர் வி.சி.வில்வம் எழுதிய கீழ்க்கண்ட கடிதத்தை ஒருமுறைக்கு இருமுறை படியுங்கள், தோழர்களே!திருநாகேஸ்வரத்தில் 17.06.2023 அன்று பெரியாரியல்…
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு – நம்மில் ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வே!
பா.ஜ.க.வை வீழ்த்த பாட்னாவில் 16 கட்சிகளின் முடிவு - வெற்றிக்கான வெளிச்சம்!வரும் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தாவிட்டால்…
தந்தை பெரியார் பொன்மொழிகள்
👉 மொழியின் தத்துவத்தைப் பற்றிச் சிந்தித்தால் மொழி எதற்காக வேண்டும்? ஒரு மனிதன் தன் கருத்தைப்…
செங்கற்பட்டில் தமிழ்நாடு சுயமரியாதை மகாநாடு!
16.12.1928- குடிஅரசிலிருந்து.... தமிழ்நாடு சுயமரியாதை மகாநாட்டை செங்கல்பட்டு ஜில்லாவில் கூட்ட வேண்டுமென்று செங்கல்பட்டு ஜில்லா பிரமுகர்கள் முடிவு…
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கோவை ‘வசந்தம்’ இராமச்சந்திரனாருக்கு வீர வணக்கம்!
'வசந்தம்' இராமச்சந்திரன் என்ற அறிமுகத்துடன் கோவையில் வாழ்ந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு கு.இராமச்சந்திரன் (வயது…
காலித்தனமும் வட்டி சம்பாதிக்கின்றது
- 05.02.1928 - குடிஅரசிலிருந்து... சென்னை கடற்கரையில் பார்ப்பன ரல்லாதாரால் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் கதர் இலாகா…
தேச நலனுக்காக எதிர்க்கட்சிகள் திறந்த மனதுடன் செயல்பட வேண்டும்
உத்தவ் தாக்கரேமும்பை, ஜூன் 24 தேச நலனுக்காக எதிர்க்கட்சிகள் திறந்த மனதுடன் செயல்பட வேண்டும் என்று…