செய்தியும், சிந்தனையும்….!
வழிநடத்தப் போவது யார்?*உலகை வழிநடத்த இந்தியா தயார்.- குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு >>இந்தியாவை வழிநடத்தப் போவது…
தமிழ்நாட்டை ஒன்றிய அரசு தொடர்ந்து புறக்கணிப்பது ஏன்? மக்களவையில் டி.ஆர். பாலு
புதுடில்லி, ஆக.9- ஒன்றிய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத் தின் மீது மக்களவையில் திமுக…
கோவை ஜி.டி. நாயுடு நினைவு பெரியார் படிப்பகத்தில் அரசு பணியில் இருந்து ஓய்வுபெற்ற மு.ரங்கராஜூ பகுத்தறி வாளர் கழக உறுப்பினராக இணைந்து கொள்ள பதிவு செய்த விண்ணப்பத்தை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சின்னசாமியிடம் வழங்கி தம்மை பகுத்தறி வாளர் கழகத்தில் இணைத்துக் கொண்டார்
கோவை ஜி.டி. நாயுடு நினைவு பெரியார் படிப்பகத்தில் அரசு பணியில் இருந்து ஓய்வுபெற்ற மு.ரங்கராஜூ பகுத்தறி…
தமிழ்நாடு அரசும் – எம்.பி., க்களும் இதை முனைப்புடன் முறியடிக்கவேண்டியது அவசரம்! அவசியம்!!
நூலகங்களை அழிக்க முயலும் ஒன்றிய அரசின் முயற்சிகளை - முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்மாநில உரிமைகள் பறிபோகாமல்…
தாம்பரம் நகர தலைவர் சீ.லட்சுமிபதி மற்றும் தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ் ஆகியோர் 5.8.2023 அன்று சந்தித்து உடல் நலனை விசாரித்தனர்
கும்பகோணம் நகர தலைவர் கு.கவுதமன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசினர் சீர் நோக்கு…
வேலூர் மாவட்ட கழக கலந்துரையாடல்
வேலூர், ஆக. 8- வேலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 4.8.2023 அன்று மாலை…
பெரியார் விடுக்கும் வினா! (1059)
சட்டம் - ஒழுங்கு மீறுதல், பலாத்காரச் செயலில் ஈடுபடுதல் முதலான காரியங்கள் நம் நாட்டில் முதன்…
பழனி நெய்க்காரன்பட்டியில் வைக்கம் அறப்போர், கலைஞர் நூற்றாண்டு தெருமுனைக்கூட்டம்
பழனி, ஆக. 8- பழனி மாவட்ட கழகம் சார்பில் 5.-8.-2023, சனிக்கிழமை மாலை 6 மணியளவில்…
சி.பாலசுப்பிரமணியன், நா.நல்லதம்பி நினைவேந்தல்
6-8-2023 அன்று காலை 10-00 மணியளவில் பழனி தந்தை பெரியார் சிலை அருகில் மேனாள் மாவட்டத்…
சிதம்பரம் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல்
புவனகிரி, ஆக. 8- கடந்த 22.7.2023 சனிக்கிழமை மாலை சிதம்பரம் கழக மாவட்ட பகுத்தறிவா ளர் கழகக்…