இந்தியா – கனடா வர்த்தக ஒப்பந்தம் தோல்வி
டொராண்டோ, செப்.3 இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொள்வதாக கனடா…
1500 பழங்குடியினருக்கு வீடு கட்ட ரூபாய் 79 லட்சம் நிதி ஒதுக்கீடு தமிழ்நாடு அரசு ஆணை
சென்னை, செப். 3 தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2023-20-24 நிதியாண்டுக்கான…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ். அழகிரி தொடர்வார்
சென்னை, செப்.3 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரி கடந்த 2019 ஆம் ஆண்டு பதவியேற்றார்.…
விண்வெளி ஆய்வில் சாதிக்கும் தமிழர்கள்
சென்னை, செப்.3 இஸ்ரோவின் சந்திரயான் விண்கலங்களான நிலவுக்கலன் சந்திரயான் 1க்கு பொள்ளாச்சியைச் சேர்ந்த அறிவியல் ஆய்வாளர்…
குரூப் 1 – குரூப் 4 காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அட்டவணை வெளியீடு
சென்னை, செப். 3 - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அரசு துறைகளில் காலியாக…
கோவில் திருவிழாவில் கொலை : இதுதான் பக்தியோ!
ராமநாதபுரம், செப்.3 ராமநாத புரம் மாவட்டம் கமுதி அருகே பெருநாழியில் உள்ள நிறைகுளத்து வள்ளியம்மன் கோவில்…
மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளில் விரைவு தேவை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு
சென்னை, செப். 3 பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை…
கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையப் பணிகள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆலோசனை
சென்னை, செப்.3 கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையப் பணிகள் தொடர்பாக இந்து சமய அற நிலையத்…
மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: போராட்டக்காரர்கள்மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு – எதிர்க்கட்சிகள் கண்டனம்
மும்பை,செப்.3- மராட்டிய மாநிலம் ஜால்னாவில் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி நடைபெற்ற பட்டினிப் போராட்டத்தில்…
புரோகிதர்களின் வாரிசுகளுக்கு உயர்பதவி – மண்ணின் மைந்தர்களுக்கு குலக்கல்வி ஒழியட்டும்சனாதனம் – தந்தை பெரியார்
சிதம்பரத்தில் 22.5.1954ஆம் தேதி நடைபெற்ற தென்னார்க்காடு மாவட்ட திராவிட கழக நான்காவது மாநாட்டில், திராவிட தந்தை…