கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற சென்னை கழக மாவட்டங்களின் மகளிர் கலந்துரையாடல்
தாம்பரம், ஆக. 17- தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக மகளிரணி செயலா ளர் நூர்ஜஹான் அவர்கள்…
மதுரையில் கழக சட்டத்துறை கருத்தரங்கம் ஏற்பாட்டுப் பணிகளில் தோழர்கள்
மதுரையில் 18-08-2023 அன்று நடைபெற இருக்கும் திராவிடர் கழக சட்டத்துறை கருத்தரங்கத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட…
அய்.அய்.டி. மாணவர்கள் தற்கொலை விசாரணை அறிக்கை அளிப்பு
சென்னை, ஆக. 17- அய்.அய்.டியில் தொடரும் மாணவர்கள் தற் கொலை தொடர்பாக விசாரிப்பதற் காக அமைக்கப்பட்ட,…
உதான் திட்டத்தில் 92 சதவீத வழித்தடத்தில் விமான சேவை தொடங்கப்படவில்லை கணக்குத் தணிக்கை அறிக்கையில் தகவல்
புதுடில்லி, ஆக. 17- உதான் திட்டத்தில் 7 சதவீதம் தான் வெற்றி என்று மத்திய தணிக்கை…
அடுத்து வெற்றி பெறப்போவது ‘இந்தியா’ கூட்டணியே இந்திய மண்ணில் சனாதன சக்திகளுக்கு இடம் இல்லை எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன்
தூத்துக்குடி, ஆக. 17- தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந் தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின்…
‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தில் முறைகேடு போலிக் கணக்குகள் மூலம் இறந்தவர்கள் பெயரில் முறைகேடு: சிஏஜி அறிக்கை
புதுடில்லி, ஆக. 17- பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத் துவக் காப்பீட்டுத் திட்டத் தில் மிகப்பெரிய…
பிற ஊடகங்களிலிருந்து…
சமூக நீதி காத்த ‘தகைசால் தமிழர்!'கலைஞருக்குப் பிறகான தி.மு.க. பற்றி அய்ந் தாண்டுகளுக்கு முன் பல…
உலகம் முழுமைக்கும் அறிவுக்களஞ்சியம் வேதமாம்!
"தமிழர்கள் தம் தாய்மொழியான தமிழுடன் சேர்த்து ஹிந்தியையும் கற்க வேண்டும், உலகம் முழுவதிலுமாக ஓர் அறிவுக்களஞ்சியம்…
தாழ்த்தப்பட்டோர் நிலை
நம்மில் ஒரு கூட்டத்தாரையே நாம் நமது சமூகத்தாரென்றும், நமது சகோதரர்களென்றும், ஜீவ காருண்ய மென்றுங்கூடக் கருதாமல்,…
நாகர்கோவில் எஸ்.எம்.ஆர்.வி. பள்ளியில் பெரியார் படம் திறப்பு
அறிவுலகப் பேராசான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருடைய படத்தை நாகர்கோவில் வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளியில் கழக…
நன்கொடை
தாராசுரம் வை. இளங்கோவன் - பரமேசுவரி ஆகியோரின் 61 ஆம் ஆண்டு மணநாளையொட்டி விடுதலை நாளிதழ்…
திருப்பதி பாலாஜியை விட கம்புக்கு சக்தி அதிகம்
கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கும் கோவில் நிர்வாகம்திருமலை, ஆக 17- சிறுத்தை தாக்குதல் எதிரொலியாக…
