தாழ்த்தப்பட்ட சமுகப் பெண்ணின் மீது சிறுநீர் கழித்து சித்திரவதை செய்த உயர்ஜாதி கூட்டம்!
பட்னா, செப். 27 பாட்னா மாவட்டம், மோசிம்பூர் கிரா மத்தைச் சேர்ந்தவர் பிரமோத். அவரிடம் அதே…
தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உடல்நலம் விசாரித்தார் தமிழர் தலைவர் ஆசிரியர்!
தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் உடல்நலம் குன்றி, மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரிடம்…
எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி: உடல்நலம் விசாரித்தார் தமிழர் தலைவர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள்…
கடவுள் சக்தி இவ்வளவுதானா? சித்து மாரியம்மன் கோவிலில் தீப்பிடித்து எரிந்த திரைச்சீலை!
திருப்பனந்தாள், செப்.27- பந்தநல்லூர் அருகே சித்து மாரியம்மன் கோவிலில் திரைச்சீலை தீப்பிடித்து எரிந்தது. இது தொடர்பாக…
அரசு உத்தரவையும் மீறி கலைஞர் உரிமைத்தொகையை அபராதமாக பிடித்த வங்கி
திருப்பூர், செப். 27- வங்கியில் வரவு வைக்கப்பட்ட உரிமைத்தொகை ரூ.1,000 முழுவதும் அபராதமாக எடுத் துக் கொள்ளப்பட்டதாக…
கவிஞர் ஈரோடு தமிழன்பன் 90ஆம் அகவைத் தொடக்க விழா
சென்னை, செப்.27-உலகறிந்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் தொண்ணூறாம் அகவைத் தொடக்க விழா 28.9.2023 அன்று சென்னை,…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்த நாளில் 500 மரக்கன்றுகள் நடும் விழா
வல்லம். செப். 27- தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் மணியம்மை…
ஹிந்து முன்னணி பேச்சாளர் கைது
திருச்சி,செப்.27 - திருச்சி மாவட் டம், தொட்டியம் அருகே, கொளக் குடியில், கடந்த 24ஆம் தேதி…
அண்ணா 115ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூல்கள் தள்ளுபடி விற்பனை அறிவிப்பு
சென்னை,செப்.27- அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வருகிற அக்டோபர் 15 ஆம் தேதி வரை 30 முதல் 50…
“முதல்வரின் முகவரி” – மனுக்கள் மீது துரித நடவடிக்கைக்கு உத்தரவு
சென்னை, செப். 27- பொது மக்களின் நன்மைக்காக, அடுத் தடுத்த அதிரடிகளை தமிழ்நாடு அரசு மேற்…