விடுதலை சந்தா
மாவட்டச் செயலாளர் வேல்முருகன் விடுதலை சந்தா தொகை ரூ.18 ஆயிரம் தமிழர் தலைவரிடம் வழங்கினார். திராவிட…
தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகளில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு (2.11.2023)
திருநெல்வேலி வருகை தந்த தமிழர் தலைவருக்கு பெரியார் பெருந்தொண்டர் காப்பாளர் இரா.காசி, மாவட்ட தலைவர் ச.இராசேந்திரன்,…
தமிழ்நாட்டைப் பின்பற்றி கேரளாவிலும் ஆளுநரை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு
திருவனந்தபுரம், நவ.3 மாநில அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் உள்ள ஆளுநர்மீது…
11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம்
சென்னை, நவ.3 தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடையத் தொடங்கி யுள்ளது. அதன்…
நாளை முதல் சென்னையில் வாகனங்களுக்கு வேக கட்டுப்பாடு
சென்னை, நவ.3 சென்னையில் வாகனங்களுக்கான வேக வரம்புகளை நிர்ணயித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை…
வணிக நிறுவனங்களில் கட்டாயம் தமிழில் பெயர் பலகை வைக்கப்பட வேண்டும் : அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
சென்னை நவ.3 வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் பலகை வைப்பதை உறுதி செய்ய வேண்டும் என…
‘நீட்’ தேர்வுக்கு எதிராக தி.மு.க. நடத்தி வரும் கையெழுத்து இயக்கத்திற்கு தடை கோரிய மனு தள்ளுபடி
சென்னை, நவ.3 'நீட்' தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது என்று சென்னை…
வெளிநாட்டில் வேலையா? முழு விவரங்களை தெரிந்து செல்க! அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவுறுத்தல்
சென்னை, நவ.3 அயலகத் தமிழர் நலத்துறை மற்றும் புனர்வாழ்வு துறை, தமிழ் நாடு உள்நாட்டு தொழி…
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 23 ஆயிரம் பேர் தயார் சென்னை மேயர் ஆர். பிரியா அறிவிப்பு
சென்னை, நவ.3 சென்னையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 23 ஆயிரம் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்…
நிர்வாகத் திறனை மேம்படுத்த டிஜிட்டல் மயமாக்கும் ஆவணத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்
சென்னை, நவ.3 "தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகம்" ஆவணத்தை தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இது…