‘சென்னை பஸ்’ செயலி மூலம் பெண் பயணிகள் பாதுகாப்பு: அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல்
சென்னை, பிப். 4- 'சென்னை பஸ்' செயலி மூலம் பெண் பயணிகள் பாதுகாப்பாக பயணிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை…
’பா.ஜ.க. பிரச்சினையில் அ.தி.மு.க. எச்சரிக்கையுடன் உள்ளதாம்’ – கூறுகிறார் மேனாள் அமைச்சர் பொன்னையன்
சென்னை, பிப். 4- பாஜக விவகாரத்தில் எச்சரிக்கை யுடன் இருப்பதாகவும், வடமாநிலங்களில் பாஜக தங்களது நட்பு…
ஆசிரியர்கள் கோரிக்கைகள் நிதிநிலைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி
திருச்சி, பிப். 4- நிதிநிலைக்கு ஏற்ப ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை…
தமிழ்நாட்டில் 787 பேருக்கு பணி நியமன ஆணை – முதலமைச்சர் வழங்கினார்
சென்னை, பிப். 4- தமிழ்நாட்டில் 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந் தர ஆணை மற்றும்…
பழனிக்கு நடந்துசென்ற பக்தர்கள் இருவர் வாய்க்காலில் மூழ்கி மரணம் அடைந்த பரிதாபம்
- பழனி முருகன் சக்தி இதுதானோ?பழனி, பிப். 4- கோவை மாவட்டம் செட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த…
அண்ணா நினைவு நாளில் எழுச்சியுடன் தொடங்கியது ‘சமூகநீதி பாதுகாப்பு’, ‘திராவிட மாடல்’ விளக்கப் பயணம்
'அனைவருக்கும் அனைத்தும்' என்பதுதான் நமது இலக்கு; அதற்குக் கடைப்பிடிக்கும் நடைமுறைதான் சுயமரியாதை! ஒன்று கூட்டணி; மற்றொன்று கூத்தணி; ஈரோடு…
கடைசிப்புகலிடம் தேசபக்தியோ!
பல ஆண்டுகளாக கோட் சூட்டில் சுற்றிவந்தவர் - தான் செய்த பங்குச்சந்தை மோசடியை அமெரிக்க நிறுவனம்…
அதானி குழும பிரச்சினை விசாரணை நடத்த வலியுறுத்தி பிப்.6-இல் நாடு தழுவிய போராட்டம் காங்கிரஸ் அறிவிப்பு
புதுடில்லி,பிப்.4- அதானி குழுமம் மீதான புகார் குறித்து விசாரிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் வரும் 6…
தி.மு.க. செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கடும் எச்சரிக்கை!
குஜராத் மாநிலத் தலைநகர் காந்தி நகரில் சாலைகளை விரிவுபடுத்துவதற்காக 80 கோயில்களை இடித்துத் தள்ளினார்களே!மோடி இந்துக்களுக்கு விரோதியா? திமுக…
ஆளுவோரின் பயம்
அரசனும், செல்வவானும் ஜாதி வித்தியாசத்தை ஆதரிக்க வேண்டியவர் களாகின்றார்கள். ஏனெனில், பிறவியில் உயர்வு - தாழ்வு…