தேர்தல் அரசியல் கண்ணோட்டம் கருநாடகாவுக்கு நிதி நிலை அறிக்கையில் ரூ.5,300 கோடி ஒதுக்கீடு
புதுடில்லி, பிப்.2 ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் பாகுபாடு நிலவுவது குறித்து ஆம் ஆத்மி கட்சி கேள்வி…
பொருளாதாரக் கேடு
சடங்கு, பண்டிகை, உற்சவம் இம் மூன்றும் மக்களைப் பொருளாதாரத் துறையில் அடிமையாக்கி வைப்ப தற்காகவே இருந்து…
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி எங்கே ? தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் செங்கல் ஏந்தி போராட்டம்
சென்னை, பிப்.2 நடப்பு ஆண்டுக்கான நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (31.1.2023) தொடங்கியது. நாடாளுமன்றத்தின்…
மதுரை திறந்தவெளி மாநாட்டில் டி.ஆர்.பாலு எம்.பி. சிறப்புரை
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்ஜெயலலிதா தேர்தல் அறிக்கையிலேயே வற்புறுத்திய திட்டம்பி.ஜே.பி.அமைச்சரவையிலேயே ஒப்புக்கொண்ட திட்டம்!மக்கள் வளர்ச்சித் திட்டத்தை…
ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கை கார்கே, ப. சிதம்பரம், கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
புதுடில்லி, பிப்.2 ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த (1.2.2023) நிதிநிலை அறிக்கைமீது…
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் வேலைவாய்ப்புக்கு இடம் எங்கே? : ராகுல் காந்தி கேள்வி
புதுடில்லி, பிப்.2 ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் இந்தியாவில் வேலை வாய்ப்புகளை உருவாக்க எந்த திட்டமும் இல்லை…
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி : முக்கிய தகவல்
சென்னை, பிப். 2- சென்னை பல்கலை தொலைநிலை கல்வியில் 1980-1981இல் சேர்ந்த மாணவர்கள் டிசம்பர் 2022…
ஏழுமலையான் கோயிலா? பிளாஸ்டிக் குப்பைகளின் குவியலா?
திருப்பதி, பிப்.2 திருமலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் முற்றிலுமாக தடை விதித்துள்ளது. பிளாஸ்டிக் தண்ணீர்…
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை வழக்கம்போல் தமிழ்நாட்டுக்கு மிகப் பெரும் ஏமாற்றம் : முதலமைச்சர் கருத்து
சென்னை, பிப்.2 தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் ஒன்றிய நிதிநிலை அறிக்கை வழக்கம்போல் பெரும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது…
கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்!
நாளை (3.2.2023) துவங்கும் - சமூகநீதிக்கான பெரும் பயணத்தின் போது, எந்த ஊரிலும் வேறு எந்த…
அறிஞர் அண்ணா நினைவு நாள் சென்னை மண்டல கழகத் தோழர்களுக்கு…
அறிஞர் அண்ணாவின் 54ஆவது நினைவு நாளான 3.2.2023 அன்று காலை 10 மணிக்கு சென்னை கடற்கரை…
கலந்துரையாடல் கூட்டம்
கும்பகோணம், சுவாமிமலையில் திராவிடர் கழக கும்பகோண மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர்…
