இந்தியாவில் கரோனா தொற்று
புதுடில்லி, ஏப்.22 இந்தியாவில் நேற்று (21.4.2023) 11,692 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று…
பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்: கவுண்ட் டவுன் தொடங்கியது
இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்சென்னை, ஏப்.22 பி.எஸ்.எல்.வி. சுற்றுப்பாதை பரிசோதனை தொகுதி (போயம்) ஒரு சுற்றுப் பாதை…
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக புவி தினம்
மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு கொண்டாட்டம்!கந்தர்வக்கோட்டை, ஏப்.22 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்…
பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் முறைகேடு தணிக்கை அறிக்கையில் தகவல்
சென்னை, ஏப்.22- பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் 3 ஆயிரத்து 354 வீடுகள் தகுதி யற்றோருக்கு…
வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினை: 88 வழக்குகள் பதிவு; 178 பேர் கைது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்சென்னை, ஏப்.22- வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினையில் விரைவாக நடவடிக்கை எடுக் கப்பட்டு, 88…
இன்றைய ஆன்மிகம்
பக்தியின் கூத்து...!கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் உள்ள ஒரு தூணில் விநாயகர் உருவத்தை தரிசிக்க…
மலரும் நினைவுகள்…
வி.பி.சிங் அவர்களுக்கு நினைவுச் சின்னம்!தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமூகநீதிக்கான சரித்திர நாயகராம் நமது முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு…
பிரதமர் மோடியின் வருகையால் கருநாடக சட்டமன்றத் தேர்தலில் தாக்கம் ஏற்படாது: எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா
பெங்களூரு, ஏப்.22 கருநாடக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது…
டில்லியில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைவு: ஒன்றிய அரசுமீது முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
புதுடில்லி, ஏப்.22 டில்லி சாகெத் பகுதியில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று (21.4.2023) விசா…
தேர்தலுக்கு முன்பு ஹிந்து, தேர்தல் வந்த பிறகு நான் மராட்டி
கருநாடகாவில் வேடம் கட்டி ஆடும் ஹிந்துத்துவ அமைப்பினர்‘‘எனக்கு ஓட்டுப் போட்டால் பெலகாவியை மகாராஷ்டிராவோடு இணைத்து மராட்டி…