2023 -2024ஆம் ஆண்டுக்கான அபராதத்துடன் வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்யும் அவகாசம் ஜன.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றைக்குள் ITR தாக்கல் செய்யவில்லை என்றால் ₹5000 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில், பயனாளர்களின் வேண்டுகோளை ஏற்று, கால அவகாசத்தை மேலும் 15 நாள் வருமானவரித்துறை நீட்டித்துள்ளது. இதற்கு மேல் அவகாசம் வழங்கப்படாது என வருமானவரித் துறையால் கூறப்பட்டுள்ளது.
வருமான வரி அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம்!

Leave a Comment