இந்திய பகுத்தறிவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பும் – தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகமும் இணைந்து நடத்தும் 13 ஆம் பகுத்தறிவாளர் கூட்டமைப்பு தேசிய மாநாடு

viduthalai
1 Min Read

முதல் நாள்: 28.12.2024
இடம்: திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி நிலையவளாகம், கலைஞர் கருணாநிதி நகர், திருச்சிராப்பள்ளி
வரவேற்புரை: ஆர். தமிழ்செல்வன்
(தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)
சிறப்பு விருந்தினர்கள்: சுதேஷ் கோதேராவ்
(பொதுச்செயலாளர், FIRA), நரேந்திர நாயக் (தலைவர், FIRA)
தந்தைபெரியார் நூல்களை(“Periyar Thoughts”) வங்கமொழியில் – சுப்ரியா தருன்லேகா பந்தோபத்யாய, பஞ்சாப் மொழியில் – முனைவர் ஜஸ்வந்த் ராய், மலையாளத்தில் – லால் சலாம் மொழிபெயர்த்த அறிஞர்களை மரியாதை செய்யும் நிகழ்வு
துவக்க உரை: கவிஞர் கலிபூங்குன்றன்
(துணைத்தலைவர், திராவிடர் கழகம்)
சிறப்புரை: ஆசிரியர் கி வீரமணி
டி.கே.எஸ்.இளங்கோவன்
நன்றி உரை: ஹர்சந்த் பிந்தர் (பொருளாளர், FIRA)

இரண்டாம் நாள்: 29.12.20214
திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மாநாட்டிற்கு வருகை புரியும் விருந்தினர்களை திருச்சி, திருவெறும்பூரில் அமையவிருக்கும் பெரியார் உலகம் பகுதியை பார்வையிட அழைத்துச்செல்கிறார்.
10.30 மணி அளவில் மீண்டும் மாநாட்டு நிகழ்வுகள் துவக்கம்
நிகழ்வைத் துவக்கிவைத்து உரை: கோ.கருணாநிதி
சிறப்புரை: சா,சி.சிவசங்கர்
(தமிழ்நாடு போக்குவரத்துதுறை அமைச்சர்)
”மதச்சார்பற்ற,அறிவியல்பூர்வமான, சுயமரியாதை கொண்ட புத்துலகை நோக்கி” – ஆசிரியர் கி.வீரமணி
இரண்டாம் நாள் மாநாட்டின் இந்தியா முழுவதிலுமிருந்து வருகை தரும் விருந்தினர்களும் பல்வேறு தலைப்புகளின் சிறப்புரையாற்ற உள்ளனர்.
மாலை பொதுக்குழு உறுப்பினர் தேர்தல் (FIRA) நடைபெறும்
நன்றி உரை கவிஞர் மீனாட்சி சுந்தரம் செயலாளர் முற்போக்கு எழுத்தாளர் அமைப்பு

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *