நன்கொடை

viduthalai
0 Min Read

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ச.சுந்தரமூர்த்தி – சீனியம்மாள் இணையர்களின் குழந்தை சு.மணியம்மையின் 5ஆவது (25.12.2024) பிறந்த நாள் மகிழ்வாக பெரியார் உலக நிதி ரூ.5000த்தை தலைமை கழக அமைப்பாளர் இல. திருப்பதியிடம் வழங்கினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *