மக்களவை கூட்டம் தொடங்கிய ஒரே நிமிடத்தில் அவை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளு மன்ற வளாகத்தில் பாஜக, எதிர்க் கட்சிகள் இருதரப்பினரும் மோதிக் கொண்டதில் எம்பி ஒருவரின் மண்டை உடைந்தது. இந்நிலையில், மக்களவை தொடங் கியதும் அவையில் கட்டுப்படுத்த முடியாத அமளி ஏற்பட, பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்தி வைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். தொடர்ந்து மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.