திருவாரூர் மாவட்டம், காட்டூர் விளாகத்தைச் சேர்ந்த கழகத் தோழரும், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்தவருமான சி.செங்குட்டுவன் 13.12.2024 அன்று உடல்நலகுறைவால் மறைவுற்றார். 15.12.2024 அன்று அவரது இல்லத்திற்கு நேரில் சென்று திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் தலைமை கழக அமைப்பாளர் வீ .மோகன், திருவாரூர் மாவட்ட தலைவர் சவு.சுரேஷ் மற்றும் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் உள்ளனர்.
காட்டூர் விளாகம் சி.செங்குட்டுவன் படத்திற்கு மரியாதை
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:வீ.மோகன்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books