செய்தியும், சிந்தனையும்….!

Viduthalai
0 Min Read

ஆக்கப்பூர்வமாக என்ன செய்தார்?

*பிரதமர் கண்டனம் தெரிவித்த பிறகும் மணிப்பூர் பிரச்சினை குறித்து அரசியல் செய்வது சரியல்ல.

– ஒன்றிய அமைச்சர் தேவேந்திர சிங் பேட்டி .

>>‘‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது” என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. பிரதமர் என்ன பேசினார் என்பதை விட, ஆக்கப்பூர்வமாக என்ன செய்தார் என்பது தானே முக்கியம்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *