மதுரை: மாலை 5 மணி *இடம்: பெரியார் மையம், கீழமாசி வீதி, மதுரை-1 *தலைமை: பேரா.டாக்டர் சி.மகேந்திரன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) *வரவேற்புரை: பா.சடகோபன் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) *முன்னிலை: அ.முருகானந்தம் (மாவட்டத்தலைவர், திராவிடர் கழகம்), த.ம.எரிமலை (மாவட்டத் தலைவர் திராவிடர் கழகம், மதுரை புறநகர்), இரா.லீ.சுரேசு (மாவட்டச்செயலாளர், திராவிடர் கழகம், மதுரை மாநகர்) பா.முத்துக்கருப்பன் (மாவட்டச் செயலாளர், மதுரை புறநகர்) * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *சிறப்புரை: வி.மோகன் (மாநிலப் பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * கருத்துரை: வே.செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்), பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச்செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) மற்றும் திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக, மதுரை, புறநகர் மாவட்டப் பொறுப்பாளர்கள். *நன்றியுரை: ச.பால்ராஜ் (பகுத்தறி வாளர் கழகம், மதுரை புறநகர்.)
8.12.2024 ஞாயிற்றுக்கிழமை மதுரை,மதுரை புறநகர் மாவட்டங்களின் பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books