விடுதலை ஓராண்டு சந்தா

Viduthalai
0 Min Read

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் கெங்கசமுத்திரம் சட்ட எரிப்பு போராட்டத்தில் ஆறுமாதம் சிறைத்தண்டணைப்பெற்ற பெரியார் பெருந்தொண்டர் ம.செல்லமுத்து அவர்களின் 88ஆவது பிறந்தநாளில் அவருக்கு பயனாடை போர்த்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அவர் விடுதலை ஓராண்டு சந்தா ரூ.2,000 வழங்கினார். உடன் குடும்பத்தினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *