பெரியார் விடுக்கும் வினா! (1503)

Viduthalai
0 Min Read

மனிதனின் இயற்கை முற்போக்கினுடையவும், அறிவு ஆராய்ச்சி வளர்ச்சியினுடையவும் தத்துவத்தை அறிந்த பிறகும் அவ்வளர்ச்சியை மேலும் மேலும் விரும்புகிற நிலையில் மக்களின் சரீரக் கஷ்டத்தை உணர்ந்து அதைக் குறைக்க வேண்டும் என்கின்ற ஆசையில் முயற்சி செய்து கொண்டே போகும் எந்த மனிதனும் வரவேற்கச் செய்வதே அன்றி இயந்திர பரவலாக்கத்தை வெறுக்க முடியுமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *